a 286 மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய  மக்கள் சக்தி பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துக் கொண்டுள்ளது. இதுவரை […]

a 285 பதுளை மாவட்டம் – பசறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

முடிவுகள்  நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 17,515 வாக்குகளைப் பெற்றுக் […]

a 284 யாழ் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ், மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் […]

a 283 வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்ககண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த குறித்த […]

a 282 கொழும்பில் இரவு இடம்பெற்ற பயங்கர சம்பவம்… சுட்டுகொல்லப்பட்ட இளைஞன்!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றிரவு (13-11-2024) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட படோவிட்ட […]

a 281 கொழும்பிலிருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி – மனைவி பலி – கணவன், பிள்ளைகள் படுகாயம்

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் […]

a 280 தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது. குறித்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு […]

a 279 இலங்கை அரசை தன்வசப்படுத்த முயற்சிக்கும் மேற்குலக நாடுகள்

இலங்கையிலுள்ள (Sri lanka) புதிய அரசை ஏதொவொரு வகையில் தன்வசம் வைத்திருக்கும் முயற்சியில் மேற்குலக நாடுகள் ஈடுப்படுவது தெளிவாக தெரிக்கின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் […]

a 278 ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா எடுக்க போகும் முடிவு: எச்சரிக்கும் சிறீதரன்!

இந்தியா (India) தமிழர்கள் விடயத்தில் ஒரு சரியான முடிவை எடுக்க தவறும் பட்சத்தில் இது ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

a 277 இலங்கையில் தொடரும் குடும்ப வண்முறைகள்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்… பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி! புத்தளம், முந்தளம் – மஹமாஎலிய பகுதியில் வீடொன்றில் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான […]