d465-செம்மணியில் இதுவரை 530 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது. இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்படஅதேவேளை […]

d464-துப்பாக்கிச்சூடுகளும் மரண ஓலங்களும் நடப்பது என்ன?

பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி! குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மித்தெனிய, உல்ஹிட்டியாவ […]

d 463-கொழும்பில் தமிழ் பெண்களை கடத்தம் விசமிகள்.

கண்டியை வசிப்பிடமாகக்கொண்ட யாழினி 01 / 06 / 2026 அன்று காலை 11 ஒரு மணியழவில் காணமல் போய்யுள்ளார்இலங்கையில் அண்மை நாட்களாக ஆழ்கடத்தல் அதிகரித்துக்காணப்படுகின்றது. ஏனைய […]

d462-மாகாண சபை தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல – யாழ். மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு!

மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி  தீர்வே எமது நிலைப்பாடு என்று  சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம்  மாநகர முதல்வரும்,  தமிழ் மக்கள் கூட்டணியின் துணைப்  […]

d461-முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் : அரசாங்கத்திடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு வைத்தியசாலையில் […]

d 460-நாங்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளோம் : ஈரான் பெருமிதம்

ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். “ஈரானியர்களாகிய நீங்கள் ஒரு […]

d459-யாழில் 33 வயது இளைஞன் உயிரிழப்பு ; உடற்கூற்றில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் கஷ்மன் […]

d458-யாழில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள் ; வட மாகாண ஆளுநர் வேதநாயகன் கவலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் கவலை […]

d457-தமிழீழப்பகுதியில் தொடரும் ஆட்கடத்தல் பின்னால் யார்?

தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற […]

d456-செம்மணி புதைகுழி: சர்வதேச நியதிகளுடன் விசாரணை நடத்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை..!

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் […]