b 410ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவலுக்கு TGTE மறுப்பு

மனித உரிமைகள் ஆணையத்தின் 60ஆவது அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட உரைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ […]

b 409 மகிந்தவை பழிவாங்கிய புலம்பெயர் தமிழர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதியின் ஆதங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் கொழும்பு விஜேராம வீட்டை விட்டு விரட்டி தண்டனை வழங்கியுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர […]

b 408 பிரித்தானியாவில் இனவெறியின் உச்சக்கட்டம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பிரித்தானியாவில் (United Kingdom) இனவெறியால் சீக்கிய இளம்பெண் ஒருவர் தகாமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த 20 வயதான பெண்ணொருவரே இவ்வாறு […]

b 407 மர்மமான முறையில் இளம் தாய் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை

  மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று ச (13) […]

406சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு கமநல அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய […]

b 405புலம்பெயர் தமிழர் அமைப்புகள் ஐநாவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காண்பதற்கு உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 […]

b 404 தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது […]

b 403 இந்தியாவால் அகழப்படும் மன்னார் தீவு! வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல்

மன்னார் தீவு தோண்டப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படப்போவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி அரசியல் விவாத […]

b 402யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், […]

b 401தமிழர் பகுதியொன்றில் அதிசயம் ; காண படையெடுக்கும் மக்கள்

முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. மூதூர் சிறாஜியா நகர் பகுதியிலுள்ள வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது. விசித்திரமான ராட்சத […]