c 536-ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு…! மொஜ்தபா கமேனி நேரடி எச்சரிக்கை
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு […]
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு […]
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அல் மின்ஹாத் (Al Minhad) விமானப்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும், அங்கிருந்த பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலியப் படையினருக்கு உயிரிழப்புகள் […]
விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீது அச்சுறுத்தல்: நாளை யாழ் பல்கலை முன் ஆர்ப்பாட்டம்விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், […]
கடந்த 28 ஆம் திகதி ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா ,ஈரான் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்தன. இதனையடுத்து […]
பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள உயன்வத்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (17) இப்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே […]
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஈரான் உச்ச […]
போர் பதற்றத்துக்கு மத்தியில் இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் […]
மூடிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தை உலகின் அமைதிக்கு இரு நாடுகளுமே எதிர்ப்பாகத் தொடர்ந்து செயலபடுவது அக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ,அதில் கலந்து கொண்ட பெரும்பாண்மையானவர்கள் இதை உலகின் அமைதிக்கான […]
ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தனது நாட்டை “அணு ஆயுத யுகத்திற்கு” தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பாவின் பாதுகாப்புச் சூழல் […]
ஈரானின் இரண்டு முக்கிய இராணுவ அதிகாரிகளை பலியான செய்தியை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருந்தது. அதில் ஒருவர் அலி லாரிஜானி. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியானால், SNSC செயலாளராகவும், […]