c 938-தொடர்ந்து தமிழர்களின் காணிகளை வலுக்கட்டாயமாக பறிக்கும் சிங்கள காடையர்கள் நடப்பது என்ன?

யாழ்.பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரி மக்கள் போராட்டம்எங்களை எங்களுடைய காணிக்குள் வாழத்தான் விடுகிறீர்கள் இல்லை. எம்மை கடைசி நேரத்தில் ஆவது சாக […]

c 937-அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை! இராணுவப் பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை நடவடிக்கைகளுக்கு இராணுவப் பதிலடி வழங்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான அலி […]

c 936-தமிழர்களின் போராட்டத்தின் அடையாளமே மே 18..! கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுகூரல்

 தமிழினப் படுகொலை நாளான மே 18ஆம் திகதியை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி மற்றும் […]

c 936-மட்டக்களப்பு மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கறுத்தப்பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.  மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு […]

c 935-விஜய்க்கு புதிய சிக்கல்! சர்ச்சையை கிளப்பியுள்ள ஆளுநர்

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசியல் பரப்பில் பெரும் குழப்பம் நிலவுகின்றது. 108 இடங்களை வென்ற தவெக கட்சியை தனிப்பெரும் கட்சி என்ற வகையில், ஆட்சி […]

c 934-யாழ் செம்மணியில் நான்கு குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம்

  யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் […]

c 933-வவுனியாவில் தொடரும் யானைகளின் அட்டகாசம் ; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்

வவுனியா, பம்பைமடு மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுருவல் மற்றும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. […]

c 932-மட்டக்களப்பில் துயரம் : நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத இரு ஆண்கள் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை (07) மாலை 5.00 மணிக்கு […]

c 931-ஈரான் விவகாரத்தில் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பிய ட்ரம்ப்! விரைவில் நிகழப்போகும் பெரும் நிகழ்வு( வீடியோ இணைப்பு)

ஈரானுடனான போரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கே திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் ஒருமுறை ஒரு முழு நாகரிகத்தையே அழித்துவிடுவேன் […]

c 930-அரசியல் துறையில் நீன்ற காலம் கடமையாற்றி போராளி சரவணன் இயற்கை எதினார்

சரவணன் அந்தக்காலத்தில் அனைவரும் சொல்ல மறக்காத பெயர். அப்போதைய கதாநாயகன் .தொலைத்தொடர்பு சரவணன் சரவணன் என அலறிக்கொண்டே இருக்கும். ஓய்வின்றி வேலைகளை ஒழுங்கு செய்யும செயல்வீரன். முள்ளந்தண்டுவடம் […]