c758-யாழில் நேர்ந்த சோகம் ; 8 வயது சிறுமி பரிதாப மரணம்
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் […]
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் […]
ஈரான் மீதான ஆயுத விநியோகத்தை நிறுத்த சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் குறித்து பாப்பாண்டவருக்கு எதுவும் தெரியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான போர் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல் […]
ஈரான் மீதான தனது போரை முடித்த பிறகு அமெரிக்கா “கியூபாவிற்குச் செல்லக்கூடும்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று கூறினார். பகைமை கொண்ட அந்தத் தீவு நாடு […]
அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று, அதன் உடலில் ஏராளமான சிதறல் சேதங்களுடன் பிரித்தானியாவில் தரை இறங்கியுள்ளது. ஓஹியோ தேசிய காவல்படைக்குச் […]
தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்புமுல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக […]
யாழில் நேர்ந்த மர்ம சம்பவம் ; தனியார் காணியிலிருந்து மனித எலும்புகள் மீட்புயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து மனித எலும்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. […]
நைஜீரிய நாட்டு விமானப்படை தங்கள் நாட்டு மக்கள் மீதே நடத்திய தாக்குதல் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ மாநில எல்லையருகே […]
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் தொடங்கக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்த இரண்டு நாட்களில் […]
அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி பயணம் இன்று(13.4.2026) மாலை முல்லைத்தீவை வந்தடைந்திருந்தது. கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் […]