c 326பொறுப்புக்கூறத் தவறிய அரசாங்கங்கள்! சர்வதேச விசாரணை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

வடக்கு – கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் […]

c 325-வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களைப் பூமி விழுங்கியதா!

இலங்கையின் இறுதி யுத்தத்தில் சமாதானத்தின் அடையாளமான வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றதாக கூறப்படும் பலர் இன்றளவும் காணாமல் போனதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, உண்மை வெளிக்கொணர வேண்டும் என்று […]

c 324-அனுமதி மறுப்பு; நாமல் ராஜபக்க்ஷவின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து!

  இலங்கையில் மட்டும் சிறிலங்கா என கத்திக் கொண்டிருங்கோ வெளிநாடுகளில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது அவலையுடன் சொன்ன நாமல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய […]

c 323இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார

புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (20) இரவு நாடு திரும்பினார். […]

c 322-யாழில் வெடிக்கொளுத்த 10 ஆயிரம் ரூபா கட்டணம் ; நிறைவேற்றப்பட்ட பிரேரணை

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. […]

c 321-புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் பரபரப்பான கருத்துக்களை முன்வைக்கும் கஸ்ஸப தேரர் !

கொழும்பு மற்றும் இதர பிரதேசங்கள் ஜனாதிபதி அநுரவின் ஆளுகைக்குள் இருந்தாலும் கிழக்கு மாகாணம் புலம்பெயர் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. கிழக்கிலுள்ள அரச நிறுவனங்கள் புலம் பெயர் தமிழர்கள் […]

c 320-தமிழ் தலைவர்கள் பிரித்தானிய தூதரகத்தின் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பு :உன்மையை துணிந்து சொன்ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கூறப்பட்ட இரகசியம் அம்பலம்இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும் என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி  தமிழ்த் […]

c 319ஈரான் மீதான தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்! அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் மீதான எந்தவொரு புதிய அமெரிக்க தாக்குதலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்படி ஈரான் அமைதியான அணுசக்தி […]

c 318-ஈரானுக்கான கடைசி வாய்ப்பு…! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி மற்றும் […]

c 317-இந்திய இதழால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த யாழ்ப்பாணம்!

      இலங்கையின் இறுதி எல்லையாக யாழ்ப்பாணத்தை நிலைநிறுத்தி, இந்தியாவின் காண்டே நாஸ்ட் டிராவலர் இந்தியா ( Condé Nast Traveller India ) வெளியிட்ட […]