b 444 யாழ் நல்லூரில் திறக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம்!

யாழில் (Jaffna) தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் […]

b 443 450 ஓட்டுநர்கள் 300 நடத்துனர்கள் நியமனம்; பெண்களுக்கும் இடம்

 இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண்கள் நடத்துனர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் […]

b 442 இந்தியாவில் தொடரும் பெண்களின் பாலியல் அட்டகாசம் நடந்தது என்ன?

17 வயது மாணவனுக்கு முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதிஇந்தியா திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் […]

b 441தமிழீழப்பகுதியில் பெண்களை இலக்கு வைக்கும் விசமிகள் நடப்பது என்ன?

தமிழர் பகுதியில் மர்ம முறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்புமட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கலாறு பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (20) […]

b 440 புதுக்குடியிருப்பில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 19 வயது இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் […]

b 439வவுனியாவில் ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நேர்ந்த துயர சம்பவம்!

வவுனியாவில் (Vavuniya) விபத்தில் சிக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (19) கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த […]

b 438 மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார். தனது 86 வது வயதில் இன்று (19.09) வயது மூப்பு காரணமாக அவர் […]

b 437 உயிரற்று கிடந்த சட்டத்தரணியின் வீட்டிலிருந்த பயங்கர ஆயுதங்கள்!

மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள ஒரு வீட்டில் […]

b 436 மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தன்னுயிரையும் மாய்த்து கொண்ட தாய்

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுதண்டுவல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் 32 வயதான […]

b 435கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம்

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் […]