b 405புலம்பெயர் தமிழர் அமைப்புகள் ஐநாவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காண்பதற்கு உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 […]

b 404 தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது […]

b 403 இந்தியாவால் அகழப்படும் மன்னார் தீவு! வெளியிடப்பட்ட திடுக்கிடும் தகவல்

மன்னார் தீவு தோண்டப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படப்போவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி அரசியல் விவாத […]

b 402யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், […]

b 401தமிழர் பகுதியொன்றில் அதிசயம் ; காண படையெடுக்கும் மக்கள்

முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. மூதூர் சிறாஜியா நகர் பகுதியிலுள்ள வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது. விசித்திரமான ராட்சத […]

b 400தமிழர் பகுதியில் சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி ; நீதிமன்றில் தாயார் கூறிய விடயத்தால் அதிர்ச்சி

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் 22 ஆம் திகதி வரை அவரை […]

b 399வாயுத் தொல்லையா? நெஞ்சு சளியா? உங்களுக்கான எளிய பாட்டி வைத்தியம்

உங்களுக்கான எளிய பாட்டி வைத்தியம் இதோ, அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். […]

b 398 அன்று தமிழர்கள் கொத்துக்கொத்தாகக்கொலை செய்யப்பட்ட போது சிரித்த முகம் இன்று கண்ணீர் சிந்தியதாக சிங்ள ஊடகம் தெரிவிப்பு நடப்பது என்ன?

கண்ணீர் சிந்திய மகிந்தவின் மனைவிமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் போது அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மக்கள் மத்தியில் கண்ணீர் […]

b 397 வீட்டிற்குள் வைத்து தாயும் மகனும் வெட்டிக்கொலை

கரந்தெனிய காவல் பிரிவின் கொட்டாவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டனர். வீட்டினுள் இருந்தபோது இந்தக் கொலை நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்கள் 75 வயதுடைய பெண் மற்றும் […]

b 396 மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா […]