c 153தமிழர் பகுதியில் நீராட சென்ற இருவருக்கு நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம்

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் […]

C-152முடி கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி நீளமான முடி வளர்ச்சி பெற ஒரே வழி!

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. இந்நிலையில், […]

c151-இராணுவத்தின் கடைக்கு பருத்தித்துறையில் பூட்டு! நகரசபை அதிரடி

. குறித்த பகுதியில் இராணுவ முகாமுடன் இணைந்த வகையில், கடை ஒன்று இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வந்தது. நகரசபை அதிரடி யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் உணவு கையாளும் நிலையமாகச் […]

c 150=TML-வாசகர்களுக்கு தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

2026ஆம் ஆண்டு தைப்பொங்கலை கொண்டாடும் TML வாசகர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆரம்பமாகியுள்ள 2026ஆம் ஆண்டில், தமிழர்கள் கொண்டாடும் முதல் தமிழ் பெருநாள் இதுவாகும். […]

c 149யாழில் பெண்ணை கைது செய்ய சென்ற STFக்கு நேர்ந்த நிலை ; திடீர் சுற்றிவளைப்பால் வந்த வினை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு […]

c148-கேப்பாப்புலவு காணிவிபரங்களைக் கோரிய ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப்பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது […]

c 147-]மாவீரர் மற்றும் மக்களின் தியாகங்களை மறந்து தறிகெட்டு திரியும் இளம் சமுகம் : முன்னாள் எம்.பி வேதனை

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியலில் ஒரு தேக்க நிலை இருப்பதை எவரும் மறுக்க முடியாது.இது மிகவும் துரதிஷ்டவசமானது.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் ஒரு இலட்சத்திற்கும் […]

c 146 கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்…! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

அமைதியை நிலைநாட்டப் போகின்றோம் என முழக்கமிட்டு ஈழ மண்ணிற்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை, அந்தத் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய நரகத்தை அரங்கேற்றியது என்பதை வரலாறு ஒருபோதும் […]

c 145 -பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விபரீத முடிவு; தமிழர் பகுதியில் துயரம்

  மட்டக்களப்பு தன்னாமுனையில் பிள்ளைகள் கைவிட்டதால் வயோதிப பெற்றோர் விசம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தாய்,தந்தை என கூறப்படுகின்றது. இந்நிலையில் […]

c 144-கணவனின் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த துயரம் ; சொந்த நிலத்தில் பிரிந்த உயிர்

பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  கணவர் படுகாயமடைந்து தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியினர் […]