b 239 தமிழீழப்பகுதியொன்றில் சற்று முன் கடும் பதற்ற நிலை ; குவிக்கபட்டுள்ள பொலிஸார்

மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் […]

b 238 கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என […]

b 237 சிறிலங்கா இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

 முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரை தொடரும் இராணுவத்தின் […]

b 236 தமிழர் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் ; உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு […]

b235 தமிழீழப்பகுதியில் அரசகைக்கூலிகள் அட்டகாசம் ஒருதர் பலி?

யாழில் இரவு இடம்பெற்ற கொடூரம்; கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட […]

b 234தமிழர்களை இலக்கு வைக்கும் சிங்களக் கடற்படைமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் படுகொலை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த […]

b 233 சுவிட்சர்லாந்தில் நடந்த வன்முறை – இலங்கையர் பலி: ஒருவர் கைது

சுவிட்சர்லாந்தில் (Switzerland) இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் சுவிட்சர்லாந்து – சென் காலன் மாநிலத்தில் இன்று (10) அதிகாலை […]

b232 தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன?

அடக்குமுறையை வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் […]

b 231 படுகொலையில் முடிந்த கணவன் – மனைவி தகராறு

குடும்பத் தகராறினால் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் நேற்றுமுன்தினம்(07) இரவு இடம்பெற்றுள்ளது. மெதயெல்ல வாவி […]

b 230 யாழில் இளைஞனின் உயிரை பறித்த விபத்து ; அதீத வேகத்தால் நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில்  நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர்  உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு இளைஞர் […]