b 731 யாழ். கொக்குவிலில் நடந்த கொடூரம்.. கடுமையாக தாக்கப்பட்ட அகதிகள் முகாம்!
ஏழாயிரம் அகதிகள் வரையில் தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்திய படையினர் கொடூர தாக்குதல் […]
ஏழாயிரம் அகதிகள் வரையில் தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்திய படையினர் கொடூர தாக்குதல் […]
அயர்லாந்தின் (Ireland) புதிய ஜனாதிபதியாக கேத்தரின் கோனொலி (Catherine Connolly) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலில் இடதுசாரி […]
அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் (Ukraine) இடையிலான போர் […]
தெற்காசியாவில் ChatGPT யை அதிகமாக பயன்படுத்தும் நாடாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு […]
ஐபிசி தமிழின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ள முழுநீள மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக கவிஞர் வைரமுத்து இன்று (26.10.2025) இலங்கை வரவுள்ளார். இது தொடர்பாக […]
காத்தான்குடி பகுதியில் நேற்று (25) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் […]
மகளிர் உலகக் கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள இரண்டு அவுஸ்திரேலிய வீராங்கனைகள், மத்தியப் பிரதேசத்தின் பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. இந்தூரில் தமது விருந்தகத்தில் இருந்து நடந்து […]
அமெரிக்காவில் (United States) துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.வடக்கு கரோலினாவின் தென்கிழக்கே உள்ள மேக்ஸ்டன் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு […]
முல்லைத்தீவு புதுகுடியிருப்பை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு யாழ்ப்பாணம் சென்று காதலனுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கணவன், […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 3 மாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் […]