b 380 யாழ் மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார […]
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார […]
வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 […]
வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்து விட முடியாது. உலகின் எந்தக் […]
இலங்கையின் இறுதியுத்த விவகாரம் தற்போது சூடுப்பிடித்துள்ள நிலையில், இது தொடர்பான வாத பிரதிவாதங்கள் இலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் தொடர்கின்றன. 2009 இறுதியுத்தத்தின் போது இந்திய படையினர் […]
பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம் […]
நாவல் பழச்சாறு டைப் 2 நீரிழிவு நோயை இயற்கையாக கட்டுப்படுத்த உதவுவதுடன், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, இன்சுலின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் எதிர்ப்பு சக்தியை […]
கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது. கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற […]
குருலுகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி ஒருவர் தனது கணவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். அதனைதொடர்ந்து, தனது மூன்று குழந்தைகளுடன் காவல்துறையில் சரணடைந்ததாக கெபிட்டிகொல்லாவ […]
புலிகளின் வரலாற்றில் இது இரண்டாவது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் என்று கூறலாம். முதலாவது உண்ணாவிரதப் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால், 1986 நவம்பர் […]
மட்டக்களப்பு- ஜீவபுரத்தில் தொடருந்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(6) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில், சந்திவெளி ஜீவநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின் […]