b 380 யாழ் மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார […]

b 379தமிழ் பாடசாலையொன்றில் 28 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மாணவன்

வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 […]

b 378 பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !

வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்து விட முடியாது. உலகின் எந்தக் […]

b 3462009 இறுதி யுத்தத்தில் சிக்கிய சீக்கியர் – சோனியாவுக்கு இரகசியங்களை வழங்கினாரா கருணா

இலங்கையின் இறுதியுத்த விவகாரம் தற்போது சூடுப்பிடித்துள்ள நிலையில், இது தொடர்பான வாத பிரதிவாதங்கள் இலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் தொடர்கின்றன. 2009 இறுதியுத்தத்தின் போது இந்திய படையினர் […]

b 345 வெள்ளைக்கொடி சம்பவம் மட்டுமல்ல அனைத்தையும் விசாரித்தே தீருவோம்! பிரதமர் பகிரங்கம்

பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம் […]

b 344 நாவல் பழ ஜூஸில் இத்தனை நன்மைகளா?

நாவல் பழச்சாறு டைப் 2 நீரிழிவு நோயை இயற்கையாக கட்டுப்படுத்த உதவுவதுடன், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, இன்சுலின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் எதிர்ப்பு சக்தியை […]

b 343 யாழில் நேர்ந்த சோகம் ; கனடாவிலிருந்து வந்த 22 வயது யுவதிக்கு நேர்ந்த கதி

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது. கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற […]

b 342 கணவன் படுகொலை! பிள்ளைகளுடன் காவல்துறையில் சரணடைந்த மனைவி

குருலுகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி ஒருவர் தனது கணவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார். அதனைதொடர்ந்து, தனது மூன்று குழந்தைகளுடன் காவல்துறையில் சரணடைந்ததாக கெபிட்டிகொல்லாவ […]

b 341 தமிழீழ வராலாற்றில் மாபெரும் தியாகி திலீபன் அவர்களின் நினைவு நாள் அனைத்து நாடுகளிலும் மிகச் சிறப்பாக நடைபெறும்?

புலிகளின் வரலாற்றில் இது இரண்டாவது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் என்று கூறலாம். முதலாவது உண்ணாவிரதப் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால், 1986 நவம்பர் […]

b 340 மட்டக்களப்பில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- ஜீவபுரத்தில் தொடருந்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(6) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில், சந்திவெளி ஜீவநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின் […]