d587-இலங்கை மனித உரிமைகள் விவகாரம்: ஜெனிவாவில் ஆரம்பமான முக்கிய அமர்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் […]

d586-இலங்கையில் தொடரும் தனி மனிதக் கொலைகள்

வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள் : பின்னணியில் அதிர்ச்சி தகவல் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் […]

d585-தமிழீழப்பகுதி முல்லைத்தீவில்கரை ஒதுங்கும் இறந்த மீன்கள் எதிர்காலத்தில் மனிதப்பேரவலங்கள் நடக்கப் போகின்றதா மக்கள் குழப்பம்?

  முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான […]

d584-தமிழர்களில் ஆலயங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் விசமிகள், இரவில் 6 ஆலயங்களில் திருட்டு; மக்கள் அதிர்ச்சி

   கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த […]

d583-விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்தியாவை த்தலையில் தொப்பியாகப் போட்ட இலங்கை இப்பொழுது அதை காலில் போட்டுள்ளது இலங்கை போர் சிற்ரி சீனாவிற்கும் மன்னார் எண்ணைக்குதம் அமெரிக்காவிற்கும் இவர்களிற்கு எதுவிதமான பங்கும் வழங்கப்படவில்லை அழையா விருந்தாளியாக அலையும் இந்தியா

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த […]

d582-இன்று இலங்கை வரும் அமெரிக்க உயர் மட்டக் குழு : இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புகள்

அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ – […]

d581-யாழில் துர்நாற்றம் வீசிய வீட்டில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் […]

d 580-சிறிலங்கா என்ற பேரை தமிழர்கள் உச்சரித்தாலாமா?

இந்த மொழி ஆயிரக் காணக்கான தமிழ் பெண்களின் மார்பகங்களிலும் அவர்களின பெண் உறுப்புக்களிலும் சிங்களக் காடையர்களால் எழுதப்பட்டது என்ற விடயம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம் மொழி, இனம் […]

d579-தமிழீழப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உயரதிகாரி இலங்கையில் நடப்பது என்ன?

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி […]

d578-எந்த பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்கும்?

 நம் பாரம்பரிய உணவில் பருப்புகள் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக பருப்புகள் விளங்குகின்றன. […]