d320-பொறுப்பு நிலையில் உள்ள அரச கைக்கூலிகளே ஆவாக் குழுவை இயகுன்றார்கள் என நாம் குறிப்பிட்டு இருந்தோம். அவர்கள் பாவிக்கும் ஆயுதம் யாருடம். உள்ளது என்பதை மக்களே அறிந்துகொள்ளுங்கள்.

  யாழில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள்! கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன […]

d319-தமிழர் பிரதேசத்தில் பரபரப்பு; பாடசாலையொன்றில் விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள்!

   திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் […]

d318-ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்… குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

 ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை நாடும் பயணிகளின் கவனத்தை […]

d317-இந்தோனேசியாவில் படகு விபத்து: தேடும் பணிகள் தீவிரம்

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி உட்பட 5 […]

d316-நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் […]

d315-தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்டதல்ல : மனோ கணேசன் பகிரங்கம்

தமிழ் பேசும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. இது ஒரு பொது மேடை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் […]

d314-அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான்

தென்மேற்கு ஈரானிய நகரமான அஹ்வாஸுக்கு மேலே பறந்த அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) சுட்டு வீழ்த்தியதாக, ஈரானின் அரசு […]

d313-வடக்கில் சினிமா பாடல்கள்,ஆடல்களுக்கு தடை

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.  நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட […]

d312-கட்டாரில் இலங்கையர்கள் மூவர் திடீர் மரணம்

கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர். கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் […]

d311-தனிமையில் இருந்த இவருடன் அரச புலநாய் வாளர்களின் நடமாட்டம் இருந்ததாகவும் இவரின் பணத்தைப்பறிப்பதற்கான கொலையாகயிருக்கலாம் என உள்ளூர் வாசிகள் சந்தேகம்?

வெளிநாட்டில் உறவுகள் யாழில் தனித்திருந்த இளைஞனுக்கு பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் நடந்த சம்பவம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று […]