b 169 தமிழர் பகுதியொன்றில் பொலிஸாரால் இளைஞன் பலி ; வன்முறையில் ஈடுபட்ட குழு கைது

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கடந்த […]

b168 பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)   தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு “

பாகம் மூன்றின் பதிலாவதுதொடர் ஒரு நாள் நடந்து திருமலையில் உள்ள ஒரு கிராமத்தை வந்து அடைந்தோம். அங்கே கடுமையான வறுமை நிலை காணப்பட்டது. குறிப்பாக அவர்கள் எங்களிற்கு […]

b 167 சூரியக் குடும்ப வரலாற்றை மாற்றியமைக்கும் பழமையான நட்சத்திரம் ; வியப்பில் ஆழ்ந்த ஆய்வாளர்கள்

சூரிய குடும்பத்தைவிட பழமையான வால் நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக […]

b 166 தமிழர் பகுதியொன்றில் ஆறு பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தேறிய சோகம் ; துயரத்தில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) பிற்பகல் மீன்பிடிக்க வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி […]

b 165 2009 மே 18 இறுதி யுத்தத்தில் இந்தியாவின் முடிவு – திரைமறைவில் புதிய இரகசிய நகர்வுகள்

 2009ஆம் ஆண்ட இடம்பெற்ற இனப்படுகொலையில் இந்தியாவின் பங்குதான் மிகமுக்கியமானது என்று பிரித்தானியாவில் இருக்ககூடிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் […]

b 164 யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு

யாழில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சமூக செயற்பாட்டாளரும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைவரும் […]

b 163 யாழில் நேர்ந்த பெரும் துயரம் ; அலட்சியத்தால் பறிபோன குருக்களின் உயிர்

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குருக்கள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலட்சியத்தால் பறிபோன உயிர்  குறித்த […]

b 162 உக்ரைன் அரசியலில் பாரிய திருப்பம்: திடீரென பதவி விலகிய பிரதமர்

உக்ரைன் பிரதமர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கான கடிதம் ஒன்றை அரசுக்கு அவர் இன்று (15) அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மற்றும் […]

b 161 யாழில் கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயர் ; மனைவியிடம் இறுதியாக கூறிய அதிர்ச்சி விடயம்

வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர்  ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய  இளம் குடும்பஸ்தர் ஒருவரே […]

b 160 தமிழர் பகுதியில் சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்ட இளைஞர்.. சிஐடி விசாரணைக்கு அழைப்பாணை

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பானை, நேற்றைய தினம் (14.07.2025) […]