b 135 மனதை உலுக்கிய 5 வயது சிறுவனின் திடீர் மரணம் ; தாங்கா துயரில் தாய்க்கு நேர்ந்த கதி

மித்தெனிய, பல்லே, பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவர்  தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதில் நேற்று (07)  உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் மூன்று […]

b 134 இனியபாரதியை தொடர்ந்து சி.ஐ.டியிடம் சிக்கிய சசீதரன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் திருக்கோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் […]

b 133 விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்குமாறு, விவசாயிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோகிராமுக்கு 120 ரூபாவையும், உலர்த்தப்பட்ட ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 140 […]

b 132 யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திற்கு முன்பாக இடம் பெற்ற விபத்தில் 64 வயதுடைய வயோதிபர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார். இந் நிலையில் குறித்த நபர் […]

b 131 கச்சத்தீவு விவகாரம்: இலங்கை அரசின் உறுதியான நிலைப்பாடு

கச்சத்தீவை இலங்கை (Sri Lanka) ஒரு போதும் விட்டுக்கொடுக்காது என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் […]

b 130 செம்மணியில் மனித உடலங்களோடு காணப்பட்ட மர்ம பொருள்

செம்மணியில் மனித உடலங்களோடு சந்தேகத்துக்கிடமான பொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த பொருளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு செயலிழக்க பிரிவினர் பொருளை […]

b 129 செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்கள் : நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!

யாழ். (Jaffna) செம்மணியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் […]

b 128 முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், […]

b 127 பாகம் 03 தமிழிழீழக்கதை       (Tamil Eelam of story)  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு “

03 பாகம் மூன்றின் பன்ரெண்டாவதுதொடர் “செக்மேற்  02” நடவடிக்கை தொடர்பாக  நேரடியாகப் பங்குபற்றிய போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில் அடுத்து “செக்மேற் 02”   என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை […]

b 126 பாபா வங்காவின் பேரழிவு கணிப்பு நாள் : அச்சத்தில் மக்கள்

பாபா வங்காவின் பேரழிவு கணிப்பு நாள் நெருங்கும் நிலையில், ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாபா வங்கா என்ற பெயர் ரியோ டட்சுக்கி (ryo […]