b 911 மாவிலாறு நீர்த்தேக்கம் அபாயகரமான நிலையில்..உடனடியான வெளியேறுமாறு எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் […]

b 910யாழில் சீரற்ற காலநிலை – நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி […]

b 909களனி ஆற்று அணை உடையும் என்ற வதந்தி பொய்யானது

களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறித்த […]

b 908 யாழ். மக்களே அவதானம்! அடுத்து வரும் மணித்தியாலங்கள் ஆபத்தானவை..

எதிர்வரும் சில மணித்தியாலங்களில் யாழ். மாவட்டத்தில் மிக அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கடுமையாக […]

b907 பேராபத்தில் சிக்கியுள்ள இலங்கை – புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புலம்பெயர் இலங்கையர்களிடம் அரசாங்கம் உதவி […]

b 906 வரலாற்றில் முதல் முறையாக வடக்கு – கிழக்கிற்கு பேராபத்து

மிகப்பெரிய பேரனர்த்தத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.  டிட்வா சூறாவளி தீவிரமடைவதால் […]

b905புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் […]

b904 டிட்வா சூறாவளியால் நாட்டில் பேரிழப்பு ; அனர்த்தம் தொடர்பில் தற்போதைய நிலவரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாகக் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் மாத்திரம் இதுவரை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், மோசமான வானிலை […]

b 903 காலநிலை சீற்றத்திற்கு நடுவில்அதைப்பார்க்க விரும்பும் தமிழர்கள் சுத்த கால வடுவே இதற்குக் காரணம்என இந்தியா ஊடகம் தெரிவிப்பு?

சீரற்ற காலநிலை அனர்த்தங்கள் நடக்கும் இந்த நேரத்தில் அம்பாறை அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரத்திற்கு புதினம் பார்ப்பதற்காக மக்கள் வந்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. முகநூல் […]

b 902தமிழீழத் தேசிய மாவீரர் நாள் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குயின்ஸ்லாந்து நோத்பகுதியில் மிகவும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றது,

சுமார் ரூற்றுகு மேற்பட்ட தமிழீழ உறவுகள் கலந்து கொண்டனர், முதலாவதாக பிரதான பொதுச் சுடரினை திரு ஸ்ரார் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து அனைத்துக் கொடிகளும் ஏற்றப்பட்டுகொடிகள் […]