d297-செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணி: மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை […]

d 296-ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்: அறிவித்தது CENTCOM

ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]

d295-சிறிலங்கா சிங்களவர்கள் மத்தியில் பாலியல் நாத்தம் அதிகரிப்பு

   அரசாங்கதின் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் அத்துமீறி அவரின் அந்தரங்க உறுப்பைப்பிடித்து கட்டாயப்படுத்தியிள்ளார்.;இது உறுதிப்படுத்தப்பட்டபின் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ […]

d294-தமிழீழப் பகுதியில் முற்றாக சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவு கொள்ளப்படும் உயிர்கள்

புறப்பட்ட குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியில் நடந்த துயரம் – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று […]

d293-கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கடுவலை – நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ […]

d292-இலங்கையில் பரவும் புதிய வைரேஸ் மக்களே கவனம்?

  பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; சம்பவத்தால் துயரம்கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் […]

d291-தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது : அடித்துக்கூறுகிறார் விக்னேஸ்வரன்

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் […]

d290- வெடித்த புதிய மோதல்…! அமெரிக்கா மீது ஈரான் போர்க்குற்றச்சாட்டு-வீடியோ இனைப்பு

ஈரான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததாகச் சுட்டிக்காட்டி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் […]

d289-அடுத்த ஜனாதிபதி யார்!JVP யை விழுத்துவது கடினம் இந்திய புலநாய்வு குழம்பிய முன் நாள் அதிபர்கள்?

இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன. இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் […]

d288-மியன்மார் உள்நாட்டுப் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் சம்மதம்

மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தாய்லாந்து வெளியுறவுத் […]