d297-செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணி: மோதிரத்துடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை […]
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை […]
ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]
அரசாங்கதின் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் அத்துமீறி அவரின் அந்தரங்க உறுப்பைப்பிடித்து கட்டாயப்படுத்தியிள்ளார்.;இது உறுதிப்படுத்தப்பட்டபின் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ […]
புறப்பட்ட குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியில் நடந்த துயரம் – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று […]
கொழும்பு கடுவலை – நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலதிக விசாரணை காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ […]
பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; சம்பவத்தால் துயரம்கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் […]
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க இயலாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் […]
ஈரான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்குவைத்ததாகச் சுட்டிக்காட்டி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் […]
இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன. இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் […]
மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தாய்லாந்து வெளியுறவுத் […]