d555-சிறிலங்கா சிங்களவர்கள் மத்தியில் தொடரும் வண்முறைகள் நடப்பது என்ன?

பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை, எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக […]

d554-ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் காலம் கடந்தாலும் உன்மைகள் உறங்காது

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது. “அன்று செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள்… […]

d553-யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் […]

d552-யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். […]

d551-நோய் தீர்க்கும் வாழ்வியல் முறைகள்!

நீங்கள் ஏதேனும் உடல்நல பாதிப்புகளால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலமே, தேவையற்ற மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளின் துணையின்றி உங்களை […]

d550-சிறிலங்கா எதிரிகள் தமிமீழப் பெண்களிற்கு செய்த கொடுமைகள் வன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது?

1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் ப.டு.கொ.லை செய்யப்பட்டவர்தான் இந்த ரஜனி. ரஜனி வேலாயுதம்பிள்ளை வயது 22 என்ற இளம் யுவதி கோண்டாவில் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் ப.டு.கொ.லை […]

d549-பாபா வங்காவின் கணிப்பு: 2026 செப்டம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

Baba Vanga Prediction For September 2026: எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும்போது, உலகப் புகழ்பெற்ற பாபா வங்கா முக்கியமானவராகக் கருதப்படுகிறார். உலக வரலாற்றில் நிகழ்ந்த […]

d548-நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் வழியாகப் பாயும் ஆறுகளில் உடல்கள் மிதந்த நிலையில் […]

d547-லண்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்…! நீதி கோரி திரண்ட தமிழர்கள்

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

d 546-இலங்கைத் தமிழர்களிற்கு மீண்டும் ஒரு அரிய வயப்பு இந்தியா உளவாளி?

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்புஇலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக […]