c 897-வவுனியா வடக்கில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி: ரவிகரன் எம்.பி பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு வவுனியா வடக்கு பிரதேச தமிழ் அரசுக் கட்சியின் […]

c 896-யாழில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்

வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு – துண்டாகிய பெண்ணின் விரல்வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம்(2) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின. […]

c 895-அடுத்த தமிழக முதல்வர் யார்..! நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவு – முதல் முறையாக நடைமுறைப்படுத்தபடவுள்ள திட்டம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியாக நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை (4) நடைபெற உள்ளது. மாநிலம் […]

c 894-தமிழீழப்பகுதியில் பெண்களை இலக்கு வைக்கும் விசமிகள்?

நம்பமுடியாகத கதைகள் யாழில் உள்ள கிணறுகள் இடுப்புக்கு மேலே பெரும்பாலும் காணப்படும் ஆனால் இவர் தவறிவிழுவதற்கு குழந்தை கிடையாது எனவே இவர் தகாத உறவிற்குப்பயன்படுத்திய பின்னர் தகவல் […]

c 893-ஈரானின் போர்நிறுத்த முன்மொழிவுக்கு ட்ரம்பின் பதில்.. வெளியான பரபரப்பு தகவல்(வீடியோ இணைப்பு)

ஈரானின் அண்மைய அமைதித் திட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பதில் கிடைத்துள்ளதாக ஈரானின் அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ஊடாக வழங்கப்பட்ட இந்த பதில் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு […]

c 892-செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு – கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப்பணியின் ஆறாம் நாளான இன்று (02.05.2026) […]

c 891-கிளிநொச்சி மே தினப் பேரணிக்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது

  கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் நடைபெற்ற மே தினப் பேரணியின் போது, ​​கூட்டத்திற்கு மத்தியில் ஒரு பிளாஸ்டிக் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் 25 வயதுடைய நபர் […]

c 890-தமிழீழத்தின் தேசிய நிறம் சிவப்பு – மஞ்சல் – கறுப்பு வெள்ளை ஆனால் இடையில் ஒரு பச்சை ஏன் வந்தது மக்கள் குழப்பம்?

   தமிழரசு கட்சியின் மே தின கூட்டம்; கொடியால் வெடித்த சர்ச்சைஇலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டம் மாங்குளத்தில் நேற்றையதினம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் […]

c 889-மனைவி விவாகரத்து கோரியதால் காய்க்கும் தென்னைகளை வெட்டிய கிளிநொச்சி கணவன்

   கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற […]

c 888-காட்டு யானைகளிடம் இருந்து மக்களை பாது காற்க அரசிடம் திட்டம் இல்லை மக்கள் குழப்பம்?

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி!மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த […]