b59 ளைஞனை சரமாரியாக வெட்டி துண்டாடிய கும்பல் ; தமிழர் பகுதியில் கொடூர சம்பவம

பூநகரியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. பிரேத பரிசோதனை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூநகரி […]

b 58 கஜேந்திரகுமார் – சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக காணப்படுவதால் அதன் அடிப்படையில்தான் சபைகள் […]

b 57 பாகம் 03 தமிழிழீழக்கதை    (Tamil Eelam of story) விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் ஏளாவதுதொடர் 14/09/1987  அன்று இரவு திலீபன்அவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தார். அப்பொழுது திலீபன் தேசியத் தலைவரோடு சாப்பிட்ட உணவே இறுதி உணவாகயிருக்கும் என நினைக்கின்றேன். […]

b 56 யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம்

யாழில் ஆணொருவர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) […]

b 55 யாழில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய […]

b 54 அதிக ஐஸ் போதையை பயன்படுத்தி பாலியல் உணர்வை தூண்டி தகத உறவில் பெண்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது

அதிக ஐஸ் போதையை பயன்படுத்தி பாலியல் உணர்வை தூண்டி தகத உறவில் பெண்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளதுயாழில் கைதான 26 வயதுடைய பெண்ணுக்கு புனர்வாழ்வுயாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் […]

b 53 தமிழர் பகுதியில்நேர்ந்த சோகம் ; 23 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி

வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]

b 52 யாழில் சமைத்துக்கொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 23 […]

b 51 இலங்கைக்கு ஆபத்தாகும் ஐ.நா பாதுகாப்பு சபையின் செய்தி! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்தவித கருத்தையும் தெரிவிக்காதிருந்த நிலையில் தற்போது சாதகமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் […]

b 50 யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு

‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் […]