a 379 புலம்பெயர் நாடுகளில் போராட்டம் சம்பந்தமாக குடியேறியிருப்பவர்கள் மறந்தும் கூட இலங்கை செல்ல வேண்டாம், உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அங்கே இல்லை என்பதை இந்தக் கைது உறுதிப்படுத்தியுள்ளது?

தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை! இலங்கை வந்த பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழ் கைதானது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

a 377 தமிழர்களுக்கான தீர்வு : அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றாரா ரில்வின் சில்வா !

ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் (Tilvin Silva) கருத்துதான் அரசாங்கத்தின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் உள்ளதா என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான […]

a 376 மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி பலி: திருகோணமலையில் சோகம்

திருகோணமலை – ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் பறிப்பபதர்காக மரத்தில் ஏறியபோது மரத்தின் […]

a 375 அவுஸ்திரேலியாவில் தமிழுக்கு கிடைத்த பெருமை : ஜனவரியில் கொண்டாடப்படவுள்ள தமிழ் பாரம்பரிய மாதம்

அவுஸ்திரேலியாவில்(australia) எதிர்வரும் ஜனவரி  தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்குமாறு […]

a 374 தமிழீழப்பகுதியில் தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கொடூரம் ; பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பொலிசார் விசாரணை இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை […]

a 373 மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தை கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் […]

a 372 யாழில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம்  நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் […]

a 371 மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

வடக்கு – கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள் […]

a 370 விமல் வீரவன்ச இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் : கடுமையாக சாடிய சபா குகதாஸ்

கடந்த காலங்களில் அதி உச்சமாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய வீரவன்ச (Wimal Weerawansa) மீண்டும் அதனை கையில் எடுத்துள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் […]

a 369 எவருக்கும் அடிபணியக்கூடாது : இலங்கைக்கு சீனா ‘அட்வைஸ்’

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு  இலங்கை அடிபணியக் கூடாது, குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் பயன்படுத்திக் கொள்ள முயலும் போது, ​​இலங்கை (sri lanka)சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பேண வேண்டும் என […]