b 543 சாப்பிட்டவுடன் சர்ருனு சர்க்கரை அளவை அதிகரிக்கும் 5 ஆபத்தான உணவுகள் ; சுகர் இருக்கவங்க உஷார்

40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் உடல்நலன் குறித்து அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் சாப்பிட்ட சில விநாடிகளில் நம் ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை […]

b 542 2009 இன் பின்னர் ஈழத்தமிழர் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்த அச்சம்..

இறுதியுத்தம் நடந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் எத்தனை பேர் இந்த போராட்டத்திற்காக சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார். […]

b 541 புலிகளை பழிதீர்க்க அப்பாவி மக்களை வெறித்தனமாக வேட்டையாடிய பொன்சேகா

யாழ் (Jaffna) கரவெட்டிப் பிரதேசத்தில் வீதி உலா சென்றுகொண்டிருந்த சிறிலங்கா இராணுவ அணி மீது விடுதலைப் போராளிகள் நடாத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் சிறிமால் […]

b 540 தமிழ் பிரேதசத்தில் இளம் ஜோடி செய்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 2030 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதி  வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகையிலான ஐஸ் போதைப்பொருள் இதன்போது […]

b 539 தமிழர் பகுதியொன்றில் வசமாக சிக்கிய பொலிஸ் அதிகாரி ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

முல்லைத்தீவு மாங்குளம் கொக்காவில் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற […]

b 538 விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சாவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று […]

b 537 பாகிஸ்தானை வரைபடத்தில் இருந்து அகற்றினால் இந்தியாவிற்கும் அதே நிலமைமீண்டும் போரிட வாருங்கள்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த அதிரடி அறிவிப்பு

எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியாவின் போர் விமானங்கள், இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் […]

b 536 காற்றாலை அமைக்க மணல் ஆய்வுக்கு வந்த குழு ; மக்களால் விரட்டியடிப்பு!

மன்னார் – பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை […]

b 535 ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் […]

b 534 யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவருக்கு நேரந்த கதி

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான ஆணொருவர் தவறான முடிவெடுத்து இன்று உயிர் மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் – மூளாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே […]