a 377 தமிழர்களுக்கான தீர்வு : அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றாரா ரில்வின் சில்வா !

ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் (Tilvin Silva) கருத்துதான் அரசாங்கத்தின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் உள்ளதா என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான […]

a 376 மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி பலி: திருகோணமலையில் சோகம்

திருகோணமலை – ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் பறிப்பபதர்காக மரத்தில் ஏறியபோது மரத்தின் […]

a 375 அவுஸ்திரேலியாவில் தமிழுக்கு கிடைத்த பெருமை : ஜனவரியில் கொண்டாடப்படவுள்ள தமிழ் பாரம்பரிய மாதம்

அவுஸ்திரேலியாவில்(australia) எதிர்வரும் ஜனவரி  தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்குமாறு […]

a 374 தமிழீழப்பகுதியில் தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கொடூரம் ; பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பொலிசார் விசாரணை இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை […]

a 373 மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தை கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் […]

a 372 யாழில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம்  நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் […]

a 371 மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

வடக்கு – கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள் […]

a 370 விமல் வீரவன்ச இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் : கடுமையாக சாடிய சபா குகதாஸ்

கடந்த காலங்களில் அதி உச்சமாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய வீரவன்ச (Wimal Weerawansa) மீண்டும் அதனை கையில் எடுத்துள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் […]

a 369 எவருக்கும் அடிபணியக்கூடாது : இலங்கைக்கு சீனா ‘அட்வைஸ்’

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு  இலங்கை அடிபணியக் கூடாது, குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் பயன்படுத்திக் கொள்ள முயலும் போது, ​​இலங்கை (sri lanka)சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பேண வேண்டும் என […]

a 368 மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவின்(malaysia) பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான ‘ஏகே’என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் (28) காலமானார். ஆனால் […]