a 89 தமிழீழப்பகுதியில் விசமிகள் அட்டகாசம்
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள் இனம் காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள் இனம் காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் […]
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது […]
தமிழீழப்பகுதியில் உளவியல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் மாணவர்களின் தொகை அதிகரிப்பு?கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு! இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 […]
அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த […]
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் […]
அவுஸ்திரேலிய நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. மெல்போர்னில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் […]
சூடுபிடிக்கும் அரசியல் களம்… சஜித்க்கு ஆதரவளிக்கும் மொட்டுக் கட்சியின் 191 உறுப்பினர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் […]
தமிழீழப்பகுதியில் பரிதாப நிலை சம்பளத்தை மட்டும் வேண்டிக்கொண்டுசிவில் பாதுகாப்பில் கவனம் எடுக்காமல் திரியும் அரச கைக்கூலிகள்?தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!வவுனியா […]
காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் […]
தேவையற்ற யுத்தங்களால் பெறுமதியான உயிர்களே இந்த நாட்டில் அளிக்கப்பட்டன, அந்த மனிதர்களின் ஆவியே இதற்குக்காரணமாகயிருக்கலாம் என இலங்கை புத்திஜீவிகள் தெரிவிப்பு இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய […]