b63 பாகம் 03 தமிழிழீழக்கதை. ( Tamil Eelam of story)
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு பாகம் மூன்றின் எட்டாவது தொடர் விடுதலைப் புலிகளை யாழில் இருந்து முற்றாகக் கலைப்பது அல்லது அழிப்பது என பல இராணுவ […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு பாகம் மூன்றின் எட்டாவது தொடர் விடுதலைப் புலிகளை யாழில் இருந்து முற்றாகக் கலைப்பது அல்லது அழிப்பது என பல இராணுவ […]
திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரணை குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், […]
முல்லைத்தீவு – குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுக்க சென்ற […]
முல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் இன்று பிற்பகல் […]
பூநகரியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. பிரேத பரிசோதனை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூநகரி […]
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக காணப்படுவதால் அதன் அடிப்படையில்தான் சபைகள் […]
பாகம் மூன்றின் ஏளாவதுதொடர் 14/09/1987 அன்று இரவு திலீபன்அவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தார். அப்பொழுது திலீபன் தேசியத் தலைவரோடு சாப்பிட்ட உணவே இறுதி உணவாகயிருக்கும் என நினைக்கின்றேன். […]
யாழில் ஆணொருவர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) […]
யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய […]
அதிக ஐஸ் போதையை பயன்படுத்தி பாலியல் உணர்வை தூண்டி தகத உறவில் பெண்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளதுயாழில் கைதான 26 வயதுடைய பெண்ணுக்கு புனர்வாழ்வுயாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் […]