c 343-நாளாந்தம் மரணத்தில் விடியும் தமிழர் வாழ்வு?

  ஆற்றில் சடலம்; வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தது என்னவவுனியா பறங்கியாற்று பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் […]

c 342திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான கப்பல்!

  திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா […]

c 341-இங்கிலாந்து நிகழ்வு ரத்து ;நாமல் ராஜபக்ச சவால்களுக்கு அஞ்சாதவர் ; இந்திக அநுருத்த

    பிரித்தானிய வாழ் தமிழர்களின் எதிர்ப்பால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஒக்ஸ்போர்டு (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் […]

c 340-அமெரிக்காவில் பரபரப்பு : ட்ரம்பின் விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் (ரிசார்ட்) அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் […]

c 339-நாமலுக்கு எதிராகப் பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்…!

ஒக்ஸ்போர்டு யூனியனில் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரைக்கு எதிராகப் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவின் புகழ்பெற்ற […]

c338 தமிழர்களை இலக்கு வைக்கும் சிங்களக்காடையர்கள்?

தமிழர் பகுதியில் சவாரிக்கு அழைத்து நள்ளிரவில் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நடத்தப்பட்ட சம்பவம்புத்தளம் தில்லையடி, அல்-காசிம் கிராமத்திற்கு அருகில் வீதியோரத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் […]

c 337-தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்!

ஒரு நூற்றாண்டு காலமாய் ஈழத்தமிழர்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்கான போராட்டத்தில் அரசியல் வழியில் தொடர் தோல்விகளையே சந்தித்தனர். அதே நேரத்தில் ஆயுதப் போராட்டத்தில் சண்டைகளில் வெற்றிகளை […]

c 336-டர்ம்பின் ஒற்றை வார்த்தை.! ஈரானை இலக்கு வைத்து காத்திருக்கும் அமெரிக்க படைகள்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்றுமில்லாத அளவுக்கு ஆயுதங்களை குவித்து வரும் நிலையில் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது. இதன்படி, எப்போது […]

c 335-அடிபட்ட புலியும் – இனமும் எழுந்து நிற்கிறது! சீமான் உரத்த பிரசாரம்

மாநில உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அடகு வைத்துவிட்டார் என்றும், ஆயிரம், இரண்டாயிரம் எனப் பணம் கொடுப்பதும், பேருந்தில் இலவசம் எனச் சொல்வதும் மக்களை ஏமாற்றும் வேலை எனவும் […]

c 334-சுடலையை கூட விடுவிக்க மாட்டோம்: பலாலியில் இராணுவம் விடாப்பிடி

பலாலி பகுதியில் உள்ள உயர்ந்த பாதுகாப்பு மண்டல (HSZ) நிலங்களை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கையைச் சுற்றி தொடர்ந்தும் அரசியல் மற்றும் சமூக சர்ச்சை காணப்படுகின்றன. போருக்குப் […]