c 52மற்றவர்களை வெறுப்பேத்தவே பிறப்பெடுத்த 3 ராசிகள்… இவர்களிடம் ஜாக்கிரதை!

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் சாதகமாக குணம் […]

c51 தமிழக வெற்றி கழகத்தில் பதவி கிடைக்காத விரக்தியில் தவறான முடிவெடுத்த பெண்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கான தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்காத காரணத்தினால் அஜிதா ஆக்னல் என்பவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அளவுக்கு அதிகமான தூக்க […]

c50இந்தியா – சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்படும்; அமெரிக்கா எச்சரிக்கை

  அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என்று அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க காங்கிரஸிடம் […]

c 49முல்லைத்தீவில் 3,389 குடும்பங்களுக்கு வாழ காணி இல்லை ; பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 குடும்பங்களுக்கு வாழ்வதற்குரிய காணி இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த விடயம் […]

c48 9 நாட்கள் காணாமல் போன இளைஞர் ; காணியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு

குருநாகல் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் காணாமல் போய் […]

c 47அருச்சுனா தமிமீனத்துரோகி என்பதை அறிந்ததினால் அவரை தென்னிலங்கைக்குக் கூப்பிடும் சிங்களத் தலைவர்கள்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் போட்டியிடுமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தெரிவித்துள்ளார். இன்று (24.12.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா […]

c 46 வெளிநாடொன்றில் இடித்து அகற்றப்பட்ட விஷ்ணு சிலை: வெடித்த சர்ச்சை

கம்போடியாவில் விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து படையினர் இடித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சினை நீடித்து […]

c 45முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்…! 20 அம்ச திட்டத்துடன் களமிறங்கிய ட்ரம்ப்

அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் உக்ரைன் மீது […]

c 44சிகிச்சைக்குச் சென்ற 12 வயது சிறுமி உயிரிழப்பு ; தீர்வு கோரும் பிரதேச மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு […]

c 43தையிட்டி சம்பவம் தமிழர்களின் உணர்வை காயப்படுத்தியுள்ளது ; சுகிர்தன் அதிரடி கருத்து

தையிட்டி போராட்டத்தின் போது வேலன்சுவாமிகளுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மக்களுடைய காணிகளை மக்களுக்கே […]