d226-ஈழத்தமிழர்கள் குறித்து தமிழக முதல்வருடன் நேரடி சந்திப்பில் தமிழ் எம்.பிக்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (3) […]

d225-சுவிட்சர்லாந்து வீதிக்கு 4 தமிழ் அகதிகளின் பெயர் ; புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சி!

    சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் தங்கியிருந்த முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான தீ வைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு […]

d224 வதந்தியால் போன உயிர்?

மனைவியின் உயிரை பறித்த ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் கண்ணீர் அஞ்சலி பதிவை பார்த்த பெண் அவர் இறந்து விட் டதாக நினைத்து […]

d223-பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: இந்த அறிகுறியை அலட்சியப்படுத்தாதீங்க

PCOD என்று அழைக்கப்படும் சினைப்பை நீர் கட்டி பெண்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், இதனைக் குறித்து விரிவாக தற்போது தெரிந்து கொள்ளலாம்.   சினைப்பை நீர் […]

d222-தமிழீழப்பகுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்?

 வவுனியாவில் கன்றுத்தாச்சி பசுவை திருடி இறைச்சிக்காக விற்பனை: சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது! பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் […]

d221-அலி கமேனியின் இறுதிச் சடங்கு! முக்கிய அரசியல் தலைவர்களை ஈரானுக்கு அனுப்பும் இந்தியா

படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் […]

d220-மாணவர்கள் உள்ளிட்ட இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நோய்கள் ; மக்களே அவதானம்

இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் […]

d219-எட்டாவது நாளை எட்டிய கேப்பாப்புலவு போராட்டம்! காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று […]

d218-மட்டக்களப்பில் உணவகக் கடைத் தொகுதியில் திடீர் தீ விபத்து! பல கடைகள் எரிந்து சாம்பல்

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று(1) புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில் […]

d217-2009இல் நடந்த பெரும் துரோகம்! வெள்ளைக்கொடிஇரகசியத்தை உடைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நடந்த வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் அதன் பின்னணியில் அரங்கேறிய துரோகங்கள் குறித்த உண்மைகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கப்படுத்தியுள்ளார். இறுதித் தருணத்தில் […]