c 986-இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி ; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அதிர்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. […]

c 985-ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தனிநாடு கோரி உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானம்

உலகில் அரசியல் தீர்மானங்கள் ஒரு காலகட்டத்துடன் மாத்திரம் மறைந்துவிடுவதில்லை. ஈழச் சூழலில் தமிழ் மக்களின் உரிமை வேண்டிய பயணத்தில் இனப்படுகொலைகள் ஆழமான நினைவதிர்வுகளை வரலாறு முழுவதும் உண்டுபண்ணியுள்ளது […]

c 984-வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட – கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் […]

c 983-இலங்கையில் ஆட்கடத்தல் அதிகரிப்பு பெற்றோர்களே விளிப்பாகயிருங்கள் இந்த நிலை நாளைக்கு உங்களிற்கும் வரலாம்?

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்: விரட்டிப் பிடித்த தந்தைமட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் […]

c 982-💥ஈழத்தில் நடைபெற்ற💥 முள்ளிவாய்க்கால்க் கொடூரம்💥💥🪔🪔

💥 2009 இல்💥ஈழத்தில் நடைபெற்ற💥 முள்ளிவாய்க்கால்க் கொடூரம்💥💥🪔🪔🪔 💥கவிதை💥 முள்ளிவாய்க்கால் நந்திக் கடலே எங்கள் வீரத் தமிழினம் கொன்றொழிக்கப்பட்ட உனது கரையெங்கும் மெதுவாக அலையேறி அஞ்சலித்து !!— […]

c 981-பிரித்தானிய நாடாளுமன்றில் தமிழர் அரசியல் வரைவு: சர்வதேச ஆதரவுடன் புதிய கட்டம்

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்தில், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நடைபெற்ற விசேட அமர்வில், தமிழர் அரசியல் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிரித்தானிய […]

c 980-பிரித்தானியாவில் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வாரம்

இந்தநிகழ்வில் தமிழ் மக்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.  முள்ளிவாய்க்கால் வாரம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது […]

c 979-தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பக்கத்துவீட்டுக்காரனால் விசேட தேவையுள்ள சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேலதிக விசாரணை […]

c 978-தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்…!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று (14-05-2026) காலை வவுனியாவை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக […]

c 977-யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி! வயலில் வேலை செய்தவேளை துயரம்

யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது […]