b42சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய […]

c 41தனிமையாகச் செல்பவர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள் மக்களே அவதானம்?

யாழ். கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. […]

c40 இறுதிவணகம் போராளி வைதேகிஅவர்கள் 23 / 12 / 25இயற்கை எய்தினார்,

துசியந்தி, தீபவர்ணன் கோண்டாவில் யாழ்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்டபோராளி வைதேகிஅவர்கள் 06/12/1981பிறந்தார் 23 / 12 / 25இயற்கை எய்தினார், இளமை காலத்திலே தமிமீழ விடுதலைப்புலிகள் கடல் புலிகள் மகளீர் அமைப்பில் […]

c 39வெளிநாடென்றில் யாழ்ப்பாண தமிழருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ரிச்மண்ட் ஹில் பகுதியில் மாலை வேளையில் இரண்டு வாகனங்கள் மோதுண்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக  […]

c38யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் விகாரை..! போராட்டத்தில் குதித்த மாணவர்கள் வெளிப்படுத்திய இரகசியங்கள்

வடக்கு கிழக்கில் அத்துமீறிய பௌத்த சின்னங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக குறித்த […]

c 37பௌத்த தேரரை இப்படி இழுத்துச் செல்வீர்களா..? வேலன் சுவாமிக்காக களமிறங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதாக  தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியிலுள்ள […]

c 36இலங்கை மீது எற்பட்டுள்ள திடீர் அச்சம்- அவசரமாக விரைந்துள்ள எஸ்.ஜெயசங்கர்

இலங்கையை டிட்வாபுயல் உலுக்கிய பின்னர் அழிவிலிருந்து மீள பல அண்டையநாடுகள் உதவிகரம் நீட்டின. அதில் இந்தியா மற்றும் அமெரிக்கா முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கைக்கு […]

c 35யாழில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல் நீரேரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளார். இன்று(22/12/2025) நடந்த இந்த துயர  சம்பவத்தில், […]

c 34அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிசூடு! சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தாக்குதலின் பின்னணி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பல மாதங்களாக மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது […]

c33இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறை : வலியுறுத்தும் பா.ம.க நிறுவுனர்

 இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்என பா.ம.க நிறுவுனர் […]