c 333-புலிகளின் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கம் ; நாமல் கொதிப்பு!

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் […]

c 332மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்

   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம்  மட்டக்களப்பு மக்களுக்கு பெரும்  […]

c 331-இனப்படுகொலை விசாரணைக்கு ஆதரவு ; சுவிஸ் அரசியலில் தமிழர் பங்கு

பேர்ன் நகரசபை (Bern Gemeinde) பகுதியில் தமிழ் சமூகத்தின் உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், ஒற்றுமை, மரியாதை மற்றும் நீதி ஆகிய விழுமியங்களுடன் அரசியலில் ஈடுபடும் நபர், 29 […]

c 330-நாட்டை உலுக்கும் போதைப்பொருள் அபாயம் ; வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 110 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். […]

c329-மாத்தறை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; அம்பலமான அதிர்ச்சி பின்னணி

மாத்தறை – தேவேந்திர முனையில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, குறித்த நபருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிற்கு […]

c 328-மத்திய கிழக்கை அடுத்தடுத்து சென்றடையும் அமெரிக்க துருப்புக்கள்.. இலக்கு வைக்கப்படும் ஈரான்!

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில், ஈரானை அமெரிக்கா, எப்போது தாக்கும் என்ற […]

c 327இலங்கையில் தொடரும்ஆட்கடத்தல் தாய்மார்களே கவனம்?

வவுனியாவில் 15 வயது மாணவியை காணவில்லை!வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 […]

c 326பொறுப்புக்கூறத் தவறிய அரசாங்கங்கள்! சர்வதேச விசாரணை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

வடக்கு – கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் […]

c 325-வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களைப் பூமி விழுங்கியதா!

இலங்கையின் இறுதி யுத்தத்தில் சமாதானத்தின் அடையாளமான வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றதாக கூறப்படும் பலர் இன்றளவும் காணாமல் போனதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, உண்மை வெளிக்கொணர வேண்டும் என்று […]

c 324-அனுமதி மறுப்பு; நாமல் ராஜபக்க்ஷவின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து!

  இலங்கையில் மட்டும் சிறிலங்கா என கத்திக் கொண்டிருங்கோ வெளிநாடுகளில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது அவலையுடன் சொன்ன நாமல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய […]