b 182 செம்மணி மனிதப் புதைகுழிகள் ; அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் தமிழர்களின் பேரணி

செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டனர். ஐக்கிய நாடுகள் […]

b 181 யாழ் செம்மணி புதைக்குழியிலிருந்து பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம்!

செம்மணி புதைக்குழியிலிருந்து குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதிகள், ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் (குழந்தைகள் பால் அருந்தும் போத்தல்) ஆடைகளை ஒத்த துணிகள் என்பன […]

b 180டொனால்ட் ட்ரம்பிற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்வைத்துள்ள கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் 5 மில்லியன் கையெழுத்துகளுடன் நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். […]

b 179 மாணவனிடம் சிக்கிய பெரும் ஆபத்தான பொருளால் பரபரப்பு

காலி மாவட்டம், அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள மாதம்பாகம, தேவகொட, ஸ்ரீரத்ன மாவத்தையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நேற்று  பதிவாகியுள்ளது. கைக்குண்டு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் […]

b 178 சம்பூர் கடற்கரை ஓரமாக மனித எச்சங்கள்.. திடீரென இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப்பணி

சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்தததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  […]

b 177 தந்தையின் சித்திரவதையை தாங்க முடியாமல் காட்டிற்குள் ஓடிய சிறுமி

தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், தந்தையின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் காட்டிற்கு ஓடிய 14 வயது பள்ளி மாணவியைக் கண்டுபிடித்ததாக ஹதரலியத்த காவல்துறை தெரிவித்துள்ளது. 14 மற்றும் […]

b 176 சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர் சினேஹா வெளியேறியதற்கு உண்மை காரணம்

உலகளவில் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி இன்று தனது நாட்டை வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் […]

b 175 தமிழீழப்பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். […]

b 174 கருணாவுடன் கொழும்பு சென்ற நிலாவினி உட்பட நான்கு பெண்களுக்கு நடந்தது என்ன…!

கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்ற பிள்ளையான்,கருணா மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களே காலங்களில் கிழக்கு மாகாண மக்களின் உண்மையான தலைவர்களாக இருக்க போகிறார்கள் என்ற செய்தி கருணாவால் அண்மை காலங்களில் […]

b 173 ஈழ நிலத்தோடு எனக்கிருக்கும் நெருக்கம்; மனம் திறந்த கதைசொல்லி பவா செல்லத்துரை

தமிழ் மக்கள் போராடிய மற்றும் உயிர் நீர்த்த இடத்திற்கு தான் உணர்வு பூர்வமாக சென்று பார்வையிட்டதாக கதைசொல்லி பவா செல்லத்துரை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடுவீதியில் நேர்ந்த குழப்பம்; […]