c 942-விஜய் சங்கீதாவை பிரிய இது தான் காரணமா? ஜோதிட விளக்கம்
கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அதை தவறான முறையில் பயன்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும். கருங்காலி மாலை கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அதை தவறான முறையில் பயன்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும். கருங்காலி மாலை கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் […]
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சடங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது. […]
கொழும்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக தற்போது எந்தவித உறுதியான கருத்தையும் வெளியிட முடியாது என்று பொதுமக்கள் […]
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக த.வெ.கவின் தலைவர் விஜய் நாளையதினம் பதவியேற்பார் […]
யாழ்.பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரி மக்கள் போராட்டம்எங்களை எங்களுடைய காணிக்குள் வாழத்தான் விடுகிறீர்கள் இல்லை. எம்மை கடைசி நேரத்தில் ஆவது சாக […]
அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை நடவடிக்கைகளுக்கு இராணுவப் பதிலடி வழங்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான அலி […]
தமிழினப் படுகொலை நாளான மே 18ஆம் திகதியை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி மற்றும் […]
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கறுத்தப்பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்ததுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு […]
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசியல் பரப்பில் பெரும் குழப்பம் நிலவுகின்றது. 108 இடங்களை வென்ற தவெக கட்சியை தனிப்பெரும் கட்சி என்ற வகையில், ஆட்சி […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் […]