d196-ஈழத்தமிழர்களுக்காக தன் விருதை தூக்கியெறிந்த கவிஞர் இன்குலாப்!

ஈழம் சம்பந்தமான பல கவிதைகள், பாடல்கள் படைத்த இந்த கவிஞருடைய எழுத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் மிகவும் நேசித்ததுடன் போர்நிறுத்த காலத்தில் அவர் சந்திக்க விரும்பிய நபர்களில் இன்குலாப் […]

d195-தமிமீழப்பகுதியில் நடக்கும் வர்மக்கொலைகள் மக்களே விழிப்பாகயிருங்கள்,

முல்லைத்தீவில் குளத்தில் சடலமாக மிதந்த இளைஞன்!முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய […]

d194-தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்; தாயின் முகம் காண தவிக்கும் சிசு

 பிரசவத்தின் பின் ஏற்பட்ட தொடர் காய்ச்சல் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் […]

d193-அண்மையில் 12 கெலி கொட்பட்ர்களை அமெரிக்க வழங்கியதாக நாம் அறிந்ததே இப்படியான வேலைகளிற்காக அவ்சலுகைகள் என இந்தியாவின் உளவு அமைப்பு தெரிவிப்பு?

அனுராவின் காலத்தில் முதலாவது அனுப்பப்பட்ட பெண்படையினர் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்காக?ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து 43 பெண் இராணுவ வீராங்கனைகள்ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து […]

d192-பாகிஸ்தான் இராணுவத் தளபதியைக் கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்…! வெடித்த சர்ச்சை

ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் அந்நாட்டின் தூதுக்குழுவினரைக் கொல்ல இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் சதித்திட்டம் தீட்டியதாக […]

d191-இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணை தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார […]

d190-ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்பம் : பிரான்ஸில் 40 பேர் பலி

 அண்மைய சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் அதீத வெப்பநிலை பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு பிரான்ஸ் நாட்டில் வெப்பத்தில் […]

d189-அவுஸ்திரேலியாவின் உயர்விருதை பெற்ற யாழ் பேராசிரியர்!

   அவுஸ்திரேலியாவின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், விருதை பெற்றுள்ளார். உயர்ந்த சாதனைகளைப் பெற்ற […]

d 188-உக்ரைன் விவகாரத்தில் மாறும் ட்ரம்பின் நிலைப்பாடு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் ரஷ்யா-வீடியோ இனைப்பு?

ஜி7 உச்சிமாநாட்டுக்குப் பிறகு உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அணுகுமுறை உண்மையிலேயே மாறியுள்ளதா என்பது குறித்து வொஷிங்டன் தங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் […]

d187-சிங்களக்காடையர்களிடம் தொடர்ந்து தங்களின் நிலங்களைக் கேட்டு போராடும் தமிழர்கள்,?

 கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள்- கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். […]