d445-தென்னிலங்கையில் நடக்கும் ஆயுதவன்முறைக்குப்பின்னால் ராஜபக்ஸ்ச குடும்பம் இருப்பதாக இந்தியாவின் உளவாளி தெரிப்பு.

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் : நால்வர் அதிரடி கைது! – ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் […]

d444-மயிலந்தனைப் படுகொலை…! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு

ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட […]

d443-பெரும் துயரை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்  கடந்த  (06) இரவு உயிரிழந்துள்ளார்.  கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே […]

d442-அதிக விலைக்கு அரிசி விற்பனை ;300,000 ரூபா அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய நீதவான் […]

d441-கிளிநொச்சியில் களைகட்டும் பிரமாண்ட உணவுத் திருவிழா… றீ(ச்)ஷாவில் கொண்டாட்டம்!

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வுகள், நேற்று (07-08-2026) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்று (08-08-2026) […]

d440-செல்வமகள் சேமிப்பு திட்டம்.., மாதம் ரூ.3,000 சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்?

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் […]

d439-மேஜர் பாலனின் தியாகமும் விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களின் அற்பணிப்பும்

கட*ற்*கரு*ம்பு*லி மே*ஜர் பாலன் நினைவில் … நெஞ்சையுருக்கும் சம்பவம். போராட்ட வரலாறுகளில் சில வீ்*ரம*ரண*ங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை கொடுப்பவை.அப்படி ஒரு பக்கத்தில் தனக்கான பதிவை இட்டுசென்ற […]

d438-பேங்கொக் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

தாய்லாந்தின்- பேங்கொக்கிற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிலும் மற்றும் வீடு ஒன்றிலும் மாணவன் ஒருவனால் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக […]

d437-பாரம்பரிய உணவுகளை ருசிக்க திரண்ட மக்கள் ; அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா இடைநிறுத்தம்

பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநடுவே […]

d436-மத்திய கிழக்கில் மாறும் களம்! ஈரான் போரால் ஆட்டம் காணும் ட்ரம்ப்..

கடந்த ஒரு வாரமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரத்தை கடலோர அலையில் தரித்து நிற்கும் படகு போன்ற நிலையற்ற சூழலுக்குள் தள்ளியுள்ளன. […]