c 623-ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல்(விடியோ இணைப்பு)
ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் – பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் […]
மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, இன்று மட்டக்களப்பு நீதவான் […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய இராணுவத்தின் தலைமைப் பேச்சாளர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலகில் உள்ள எந்தவொரு பொது […]
அமெரிக்காவுடன் ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வராமலும், ஹோர்முஸ் நீரிணையை திறக்காமலும் இருந்தால் அந்நாட்டின் அனைத்து மின்நிலையங்கள் மற்றும் எண்ணெய் வளங்களை முழுமையாக அழித்து விடுவதகா அமெரிக்க ஜனாதிபதி […]
அமெரிக்காவின் செயல்பாடுகளை எதிர்க்கும் நாடுகளில் வடகொரியா முக்கியமானது. அந்த நாட்டிற்கு தற்போது கிம் ஜாங் ஜனாதிபதி இருக்கிறார். பல வருடங்களாகவே கிம் ஜாங்கின் குடும்பம்தான் வடகொரியாவில் அதிபராக […]
சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) கடற்பரப்பிற்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் […]
“அமெரிக்க வீரர்கள் ஈரானிய தரையில் காலடி வைத்தவுடன் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்த ஈரானியப் படைகள் காத்திருக்கின்றன” என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் […]
யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் […]
மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் […]
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படையின் […]