c 933-வவுனியாவில் தொடரும் யானைகளின் அட்டகாசம் ; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்
வவுனியா, பம்பைமடு மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுருவல் மற்றும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. […]
