d206-உக்ரைனில் ரஷ்யா கோர தாக்குதல்! பலியான உயிர்கள்

ரஷ்யா உக்ரைனின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு நகரமான ஜப்போரிஷியா மீது நடத்தப்பட்ட […]

d205-மட்டக்களப்பில் அதிர்ச்சி: பிரதான புதுப்பாலம் உடைந்து சேதம்..

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று(28) மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக […]

d204-இந்தியா – இலங்கை படகு சேவைக்கு புதிய வசதி ; தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் பயணிகள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தில் வரியில்லா (Duty-Free) விற்பனை நிலையங்களை அமைக்க தமிழக […]

d203-அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு :செம்மணியில் ஏற்றப்பட்ட தீபங்கள்

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் […]

d 202யாழ்.தொல்புரத்தில் கத்திகுத்து தாக்குதலுக்கு உள்ளான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்-தொல்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27.6.2026) இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து […]

d201-தமிழர் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற நபர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், கடமையில் இருந்த காவல்துறையினரை அச்சுறுத்தி அவர்களது துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் […]

d200-வெனிசுவேலா அருகே மேலும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெனிசுவேலா கடற்கரைக்கு அப்பால் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுவேலாவின் வடக்கு அரகுவா மாநிலத்திற்கு அருகே, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:20 […]

d199-இலங்கை மக்களை அச்சுறுத்தும் டெங்கு : 50 ஆயிரத்தை தாண்டிய நோயாளிகள்

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவரான பிரஷீலா சமரவீரா தெரிவித்துள்ளார். […]

d198-அதிகரிக்கும் வீதி விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

வீதிகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் சாரதிகள் மீது, சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்காமல், நேரடி நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்துறை போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, […]

d197-அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் மாலுமிகள் விடுதலை.!

அமெரிக்க அதிகாரிகளால் கடலில் வைத்து சிறைபிடிக்கப்பட்ட ‘லெனோர்/டவினா’ (Lenore/Davina) கப்பலைச் சேர்ந்த 22 ஈரான் மாலுமிகள் பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டின் துணைப் பிரதமரும், […]