b 118 பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு

வடக்கு காசாவின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காசா நகரம் மற்றும் […]

b118 யாழில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கையின் யாரும் அறியாத உண்மைகள்!

திருநங்கைகள் குறித்து பேசும்போது, பெரும்பாலும் அவர்கள் துன்பங்களையே நாம் நினைக்கிறோம்.புறக்கணிப்பு, அவமதிப்பு, கேலிகள்… இவைதான் முதலில் ஞாபகம் வரும். ஆனால் உண்மையில்,  அவற்றையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் […]

b117 போதையில் இருந்து மீழ முடியாத தமிழர்கள் ,இவர்கள் சாவடைவதால் இவர்களிற்குப் பிரச்சனையில்லை ஆனால் இவர்களை நாம்பி உயிர் வாழ்ந்த மனைவி பிள்ளைகள் பெரும் துன்பத்தை அனுபவிப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிப்பு?

ஊசி மூலமாக போதைப்பொருள் செலுத்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு! 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு […]

b 116 பூமிக்கு அடியில் “இதய” துடிப்பு – இரண்டாக பிளக்கும் மிகப்பெரிய கண்டம் : உருவாக போகும் புதிய கடல்

இந்தப் பூமியில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வும் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் (South Africa) பூமிக்கு அடியில் அமைதியாக […]

b 115 தமிழீழப் பகுதியில் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் மற்றும் யுவதி கைது?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவருமாக இருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் […]

b 114 யாழ். செம்மணி மனிதபுதைகுழியில் இன்றும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் […]

b 113 இன அழிப்பிற்கான நீதி மறுக்கப்பட்டதா! வோல்கர் டர்க்கை சந்தித்த தமிழர் தரப்பு

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பது முக்கியத்துவம் மிக்க ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஐக்கிய […]

b 112 செம்மணிக்கு சுயாதீன தடயவியல் தேவை! சிறிலங்காவுக்கு ஐ.நா ஆணையாளர் எரிச்சல் செய்தி

மறக்கப்பட முடியாத ஒரு கடந்த காலம் செம்மணியில் புலப்படுவதால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளுக்கு அனைத்துலக தடயவியலாளர்களின் பிரசன்னம் தேவையென நேற்று (25) செம்மணியில் வைத்து ஐ.நா […]

b 111யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேற்று (25) […]

b110 செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக […]