b756 என் இனத்தின் விடுதலைக்காய்
என் இனத்தின் விடுதலைக்காய் சொந்த மண்ணே சொர்க்கம் என்றெண்ணி முப்படையிலும் எங்களுக்காய் ஆகுதியானர்கள் காந்தள் பூவில் வாசமானவர்கள் தமிழர்களின் சுவாசமானர்கள் தடைகளைத் தகர்த்தெறிய அச்சத்தினைத் தவிர்த்து வீரத்தின் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
என் இனத்தின் விடுதலைக்காய் சொந்த மண்ணே சொர்க்கம் என்றெண்ணி முப்படையிலும் எங்களுக்காய் ஆகுதியானர்கள் காந்தள் பூவில் வாசமானவர்கள் தமிழர்களின் சுவாசமானர்கள் தடைகளைத் தகர்த்தெறிய அச்சத்தினைத் தவிர்த்து வீரத்தின் […]
யாழ். பனம் பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ […]
பெலியத்த காவல் பிரிவின் நகுலுகமுவ, தெத்துவாவெல பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று (30) காலை ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பெலியத்த, புவக்தண்டாவ […]
பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகள் ஊடாக சைக்கிளில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து இனோசூரன் என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை […]
இலங்கை பௌத்த துறவிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் […]
அவுஸ்திரேலியாவில் நூறாண்டுகள் பழைமையான கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில் இந்த கடிதங்கள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் புதைந்திருந்த ஒரு போத்தலில் […]
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. இந்நிலையில், […]
கொழும்பு பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, […]
ஸ்கொட்லாந்த் நாடாளுமன்றம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு வழங்கிய அதிகாரபூர்வ நீதியும் ஆதரவும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதையும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை ஆதரிப்பதாகவும் […]
தமிழீழத்தின் தலைசிறந்த வீரர்களின் வரலாறு இளம் சந்ததிக்குக் கடத்தப்படவேண்டும் என்ற அவசியம் பலருக்குப் புரிவதில்லை. உலகிலேயே ஒரு வீரன் தனது 25 வயதிற்குள் 70 களங்களில் சமர்செய்திருக்கிறான் […]