d340-ஈரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்

ஈரானுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தான் இன்னும் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையகத்தில் […]

d339-உடல் சோர்வாக உள்ளதா…?

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விட்டதா..?உங்களுக்கு தான் இந்த பதிவு மிக முக்கியம். கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். […]

d338-இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் – போராட்டம்

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் […]

d337-பிரித்தானியாவில் உமா குமாரன் அமைச்சரானார்!

பிரித்தானியாவின் புதிய பிரதமர் அன்டி பர்ஹாமின் அமைச்சரைவில் ஈழத்ததமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமா குமாரன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ […]

d336-கொழும்பில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிசூடு : ஒருவர் பலி

கொழும்பு வத்தளை காவல்துறைபிரிவு, பள்ளியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று இரவு (23) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு […]

d335-ஹவுதிக்களின் தாக்குதல்: செங்கடலில் பாதையை மாற்றிய எண்ணெய் கப்பல்கள்

யேமனின் ஹவுதி குழுவின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து, செங்கடலில் பல எண்ணெய் கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன அல்லது திரும்பிச் சென்றன என்று கப்பல் கண்காணிப்புத் […]

d334-சுவிட்சர்லாந்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்! திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்சர்லாந்தில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் (Bern) நகரில் […]

d333-மறக்க முடியாத கருணாவின் துரோகம்?

பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு… விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக […]

d332-விஜயனின் படை எங்கே தமிழக மக்கள்கொந்தளிப்பு தொடர்ந்து இந்திய மீனவர்களை பலி வாங்கும் சிங்கள விறியர்கள்?

எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் […]

d331-ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்! ஹோர்மோஸ் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் செய்தி

பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதல் உலகளாவிய […]