d592-கொழும்பில் இன்றிரவு துப்பாக்கிசூடு

 கொழும்பு அத்துருகிரியவின் வளேகடே பகுதியில் இன்றிரவு நடந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

d591-இலங்கைக்கு எந்த நெருக்கடியிலும் உறுதுணை! இந்திய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

அழிக்க முடியாத தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்க அவர்களின் திறமையான கிட்டு உட்பட குரப்பா போன்ற தளதிகளும் கணிசமான தமிழ் இளைஞர்களும் எமது இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் அதைவிட […]

d590-பாலியல் உணர்வை கட்டுப்படுத்தத்தவறியமையால் பெண்ணிற்கு ஏற்பட்டவினை மறந்தும் கூட விரலை தவிர எதையும் உள்ள விடவேண்டாம் உங்களை அறிமலே அது சென்றுவிடும்?

  பெண்ணின் வயிற்றில் 14 பேனா… 5 கரண்டிகள்; மருத்துவர்களுக்கு அதிர்ச்சி! வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]

d589-தீர்வு வழங்கலாம் என கனிசமான இராணுவ அதிகாரிகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன ஆனால் அதை இந்தியா ஏற்குமா? என்பதே தமிழர்களின் எதிர்பாற்பு

இறுதிப்போர் குறித்து சவேந்திர சில்வா அதிரடி விளக்கம் கனிசமான போராளிகளை கொலை செய்தே புணர்வாழ்வு அழித்துள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை […]

d588-அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு[வீடியோ இணைப்பு பேர]

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும் வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல் போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக […]

d587-இலங்கை மனித உரிமைகள் விவகாரம்: ஜெனிவாவில் ஆரம்பமான முக்கிய அமர்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் […]

d586-இலங்கையில் தொடரும் தனி மனிதக் கொலைகள்

வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள் : பின்னணியில் அதிர்ச்சி தகவல் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் […]

d585-தமிழீழப்பகுதி முல்லைத்தீவில்கரை ஒதுங்கும் இறந்த மீன்கள் எதிர்காலத்தில் மனிதப்பேரவலங்கள் நடக்கப் போகின்றதா மக்கள் குழப்பம்?

  முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான […]

d584-தமிழர்களில் ஆலயங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் விசமிகள், இரவில் 6 ஆலயங்களில் திருட்டு; மக்கள் அதிர்ச்சி

   கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த […]

d583-விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்தியாவை த்தலையில் தொப்பியாகப் போட்ட இலங்கை இப்பொழுது அதை காலில் போட்டுள்ளது இலங்கை போர் சிற்ரி சீனாவிற்கும் மன்னார் எண்ணைக்குதம் அமெரிக்காவிற்கும் இவர்களிற்கு எதுவிதமான பங்கும் வழங்கப்படவில்லை அழையா விருந்தாளியாக அலையும் இந்தியா

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த […]