b 335 தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (6) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தமிழீழப்பகுதியில் விவத்தின் மூலம் ஒரு தரை […]

b 334 இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை […]

b 333 குடும்பப் பெண் படுகொலை இருவர் கைது ; யாழ் சென்ற அம்பாறை CID பிரிவு

அம்பாறையில் வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை – பெரிய நீலாவணை […]

b 332தேசிய தலைவரின் இறுதி நிமிடத்தை தீர்மானித்த மூவர்! காணொளியில் சிக்கிய ஆதாரம்…

இலங்கையில் அதுவும் தமிழர்பகுதிகளில் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறிய விடயமே பேசுபொருளாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்வது தொடர்பான […]

b 331யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்

யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

b 330 ஜனாதிபதி அநுரவினால் யாழ் பல்கலைக்கு வழங்கப்பட்ட நியமனம்

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.   உடனடியாகச் செயற்படும் வகையில், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த […]

b 329 இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

b 328தமிழர் பகுதியில் சப்பறத் திருவிழாவுக்கு வந்த வாகனத்திற்கு நேர்ந்த அசம்பாவிதம்

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா வெள்ளிக்கிழமை (05) […]

b 327 தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா – கசிந்தது இரகசியம்…

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் மற்றும் கச்சதீவு விஜயத்தின் பின்னர் பல விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது. கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியாக தெரிவித்துள்ளார். […]

b 326 விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை […]