b 921வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுதினம் வியாழக்கிழமை […]

b 920 இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் காட்டம்..

”இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை. இது தயார் நிலையில் இல்லாததால் நடந்த படுகொலை. மக்களை நீங்கள் படுகொலை செய்திருக்கின்றீர்கள். தயார் நிலையில் இல்லாமல் இருந்தமை மூலம் […]

b 919 இலங்கையில் ஏற்பட்ட அவசர நிலையில் அதிரடியாக களமிறங்கிய இந்திய சிறப்பு கமாண்டோக்கள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய இராணுவ படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.  டிட்வா புயலிற்கு பின்னர் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

b 918 திருகோணமலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: வந்தடைந்த இந்திய நிவாரண கப்பல்

🛑புதிய இணைப்பு சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22594 குடும்பங்களை சேர்ந்த 73388 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த […]

b 917 தமிழீழப்படுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் நேர்ந்த பயங்கரம் ; மர்ம நபர்களின் துப்பாக்கிச் தாக்குதல்களால் ஒருவர் பலிதிருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக […]

b 916 மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானி

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, ​​இன்று (30) பிற்பகல் லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி உயிரிழந்துள்ளார். விங் கமாண்டராக இருந்த அவர், […]

b 915 உடைப்பெடுத்தது மாவிலாறு : மூதூரைத் தொடர்ந்து மூழ்கும் கிண்ணியா!

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவி […]

b 914 முல்லைத்தீவில் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் மாயம்

முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர். இதன்படி காணாமல் போன கடற்படை சிப்பாய்களைத் தேடும் பணிகள் […]

b 913இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் சுமார் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் […]

b 912 பெரும் அனர்த்ததில் இலங்கை ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை […]