d 95-சுவிஸில் இருந்து திருமணத்திற்காக யாழ் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

  யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் […]

d94-கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்திய பட்டதாரி இளைஞனின் மரணம்

விளம்பரம்   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் 37ஆம் அணியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஈற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த மாணவர் […]

d 93-கைதான பாடகரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : சிறீதரன் எம்.பி கோரிக்கை(வீடியோ இணைப்பு)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகரை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக  விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

d 92-கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தியும், “தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?” என்ற கேள்வியை எழுப்பியும் […]

d 91-அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் கடித்து கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியா –  பெர்த்தில் பகுதியில் இருந்து […]

d 90-வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்! அநுர அரசைச் சாடும் துமிந்த நாகமுவ

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கி […]

d 89-அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்! ஈரானின் முக்கிய புள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

Share உலகின் எரிபொருள் விநியோகம் இதுவரை, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பினர், செங்கடலுக்குள் செல்லும் முக்கிய வழித்தடமான பாப் அல்-மந்தேப் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் […]

d88-ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாகிய பொன் சிவகுமாரன்

தமக்காக மட்டுமே வாழ்பவர்களைக் காட்டிலும், தமது மக்களின் நலனுக்காக வாழ்ந்து போராடுபவர்கள் வரலாற்றில் தனித்த இடம் பெறுகின்றனர். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அத்தகைய முன்னோடிகளில் […]

d 87-பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீத்தை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டமானது, நாளை(06) சனிக்கிழமை […]

d 86-தாயக எழுச்சிப் பாடலால் எழுந்த சர்ச்சை..! மனித உரிமை அடிப்படையில் மனு தாக்கல் செய்யுமாறு சுமந்திரன் கோரிக்கை

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் […]