d 105-பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீத னை விடுதலை செய்யக்கோரி மன்னார் நகரில் இடம்பெற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு […]

d 104-நாளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை நாளை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் […]

d 103-ஈரான் நிச்சயமாக முறியடிக்கும்! அமெரிக்காவுக்கு முக்கிய புள்ளி எச்சரிக்கை(வீடியோ இனைப்பு)

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை ஈரான் நிச்சயமாக முறியடிக்கும் என்று ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். சமீபத்திய இராணுவ மோதல்களின் […]

d 102-நீதிமன்றத்தில் நடந்த பரபரப்புச் சந்திப்பு ; அருட்தந்தை வெளியிட்ட அதிரடித் தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுத்தப்படக் கூடாது என இலங்கைக் கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று (08) […]

d101-கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்ட தாய் – கணவனின் வெறிச்செயல்

மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார […]

d100-பாகம் 04 தமிழீழக்கதை (Tamil Eelam of story)தமிழீழத்தின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

1990 தொடக்கம் 1995   வரையான பிரத்தியேகமான வரலாற்றுக்கதைகள்உள்ளடக்கப்பட்டுள்ளது ,……….!மேலும் பலஉள்ளே இருக்கின்றது, தமிழீழ விடுதலைப்புலகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு பாகம் 4 பிரத்தியேகமான வரலாறுகள் உள்ளடக்கம்  01 -24/03/ […]

d99-காணாமற்போன அரச அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் சம்பவம்

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய […]

d 98-இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திற்குப் பிறகு இத்தகைய தாக்குதல் நடப்பது இதுவே முதல் […]

d97-தொடரும் அரச கைக்கூலிகளின் அட்ட காகசம் இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

வவுனியா – ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக […]

d 96-இலங்கையில் மற்றுமொரு சோகம் – யுவதிகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி பலி

புத்தளம், நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு யுவதிகளும் இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 18 மற்றும் […]