d 85-தாயக எழுச்சி பாடல் சர்ச்சையில் சிக்கி சிறையில் இருக்கும் சங்கீதனின் முக்கிய கோரிக்கை..!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதன் தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என அழுதார் என மக்கள் முன்னணியின் […]

d 84-ஈரான் விவகாரத்தில் உதவத் தயார்! புடின் வெளியிட்ட அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

ஈரான் மோதலுக்கு அனைத்துத் தரப்பினரும் உடன்படக்கூடிய ஒரு தீர்வைக் காண முடியும் என்று நம்புவதாகவும், தேவைப்பட்டால் அதற்கு உதவத் தனது நாடு தயாராக இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி […]

d 83-முதியோர் இல்லத்தில் பாரிய தீ விபத்து ; 8 பேரின் சடலங்கள் மீட்பு ; பலர் வைத்தியசாலையில்

UPDATE: ஹொரண – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹொரணை, […]

d 82இனவேற்றுமையை தொடர்ந்து கடைப்பிடிக்கும் சிங்கள அரசு?

எழுச்சி பாடல்களை அனைத்தும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களாகக் கருதுவது சரியானதா! நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் பாடப்பட்ட பாடல் மற்றும் அதனுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சொல்லிசை காணொளி […]

d 81நீ ஒரு பைத்தியக்காரன்!!நெதன்யாகுவை நேரடியாக வசை பாடிய ட்ரம்ப்(வீடியோ இணைப்பு)

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தான் பைத்தியக்காரர் என்று […]

d 80-ஏன் நான் கோட் சூட் போடக் கூடாதா? முதலமைச்சர் விஜய் திருச்சியில் கொடுத்த விளக்கம்

முதல்வர் விஜய் திருச்சியில் இன்று பேசும் போது தன்னுடைய உடை கோட் சூட் பற்றி விமர்சித்தவர்களுகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.  முதல்வர் விஜய் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் […]

d 79-சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் […]

d78-கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

​கிண்ணியா- இடிமன் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(2.6.2026) இடம்பெற்றுள்ளது. ​கிண்ணியா, அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய […]

d77-மே 15இல் நடேசனை இறுதியாக பார்த்த முக்கிய பிரமுகரிடம் கூறிய அதிர்ச்சி தகவல்

2009 மே 18, ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகக் கொடூரமான முறையில் இரத்தத்தால் எழுதப்பட்ட நாள். பாதுகாப்பு வலயம் என்று நம்பிச் சென்ற இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் […]

d76-செம்மணி அகழ்வில் மேலும் 2 சிறுவர்களின் எச்சங்கள்

  யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள், 14ஆவது […]