a 789 யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் […]

a 788 மனைவியின் தகாத உறவு; வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்

பிறரின் சொத்துக்கு ஆசைப்பட்டதால் அவரை உயிரோடு மண்தின்றது? ஹரியானாவில் வாடகைக்கு குடியிருந்த நபர் தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் செய்த செயல் அதிர்ச்சியை […]

a 887யாழில் திடீரென உயிரிழந்த தாய்; நிர்கதியான குழந்தைகள்

மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த […]

a 786 கருணா உள்ளிட்ட தரப்புக்கு எதிரான தடை! மகிழ்ச்சி வெளியிட்டுள்ள உமா குமரன்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான தடைகள் அறிவிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று இலங்கை […]

a 785பாபா வாங்காவின் மற்றுமொரு மிரள வைக்கும் கணிப்பு

பாபா வாங்கா, தனது அதிசயமான முன்னறிவிப்புகளுக்காக உலகளவில் பிரசித்திபெற்றவர். தற்போது, அவர் கூறிய ஒரு கணிப்பு பெரும் விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது. இதன்படி பூமியில் முதன்முறையாக ஏலியன்கள் (விண்வெளி […]

a 784 மறந்தும்கூடத்தமிழர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது தமிழ் புத்திஜீவிகள்

கிழக்கில் குற்றவாளிகளின் கூட்டணி ; தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனம்அண்மையில் கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய குற்றவாளிகள் இணைந்து கனவான் ஒப்பந்தம் மற்றும் கிழக்கு […]

a 783 யாழில் அதிக போதைப் பாவனையால் இளைஞன் மரணம்

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத […]

a 782 பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த முன்னாள் தளபதிகள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து […]

a 781யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

யாழ்ப்பாணத்தில் (jaffna)1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால்(indian army) கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு […]

a 780 தொடரும் இராணுவ வண்முறை போதை பொருள் என்ற பேரில் தமிழர்களை துன்புறுத்தும் இராணுவம்

வவுனியாவில் திடீர் சுற்றிவளைப்பு ; இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட நடவடிக்கைவவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு […]