b 42 தமிழர்களிடம் எதுவும் இல்லை – மீண்டும் தலைவர் வர வேண்டும்! மக்கள் ஆதங்கம்
நடைபெற்று முடிந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது ஜனாதிபதி அநுரவிடமிருந்து இரங்கல் செய்தியொன்றாவது வரும் என்று தான் எதிர்பார்த்ததாக பொதுமகனொருவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிக்கொண்டாட்டம் தொடர்பில் எமது ஊடகத்தின் […]