b 272 யாழில் நேர்ந்த சோகம் ; கடைக்குச் சென்ற வர்த்தகர் தீடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா […]

b 271 இலங்கை அரசின் கெடுபிடி : தமிழ் அகதிகளை அழைத்து வருவதை நிறுத்தியது ஐ.நா…!

போரால் இடம்பெயர்ந்த பின்னர், சுய விருப்பின் பேரில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்குக் கூட்டி வந்து இங்கு மீளக் குடியேற்றும் தனது செயன்முறையை இலங்கை அரசுத் […]

b 270 கூகுளுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த பெருந்தொகை அபராதம் !

கூகுள் நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.313 கோடி அபராதம் விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்நிறுவனங்கள் விற்பனை செய்த செல்போன்களில் கூகுள் […]

b 269 வயயோதிப பெண்ணுக்கு கிடைத்தலொட்டரி பணத்தில் மோசடி

பதுளையில் வயதான ஒரு பெண்ணுக்கு கிடைத்த லொட்டரி சீட்டு பணத்திலிருந்து ரூ. 96,298,759.58 தொகையை மோசடியாகப் பெற்றதற்காக சீட்டிழுப்பு விற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது […]

b 268 விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள்

உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது.  அவ்வாறு ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட […]

b 267 வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம்

வவுனியா (vavuniya)வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவரை காணவில்லை என நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியம் சர்மிளா (வயது 22) என்ற இளம் யுவதியே […]

b266 யாழில் இருந்து சுவிஸ் சென்ற மாமியாருக்கு மருமகன் கொடுத்த அதிர்ச்சி; ஆடிப்போன மகள்!

 யாழ்ப்பாணத்திலிருந்து சுவிஸ்லாந்துக்குச் சென்ற 51 வயது குடும்பப் பெண் தனது மகளின் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் சுவிஸ்லாந்தின் பேர்னில்  […]

b 265 தமிழர் பகுதியில் தொடரும் பொலிஸாரின் அட்டகாசம்

வீரமுனையில் அரச திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை […]

b 264 யாழில் நேர்ந்த சோகம் ; நண்பர்களுடன் கடற்கரையில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு […]

b 263 தமிழர் பகுதியில் கடலில் மிதந்து வந்த ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். […]