b 17 தமிழ் மக்களுக்கு கனேடியபிரதமரிடமிருந்து பறந்த அறிக்கை

பொறுப்புக் கூறலுக்கும் உண்மை மற்றும் நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா (Canada) தொடர்ந்தும் ஆதரிக்கிறது என கனடிய பிரதமர் மார்க் கார்ணி […]

b 16 தமிழர்களின் நினைவுரிமையை அங்கீகரித்த கனடா : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தமிழர்களின் நினைவுரிமையை கனடா (Canada) அங்கீகரித்தமை போன்று உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என அனைத்துலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அறிக்கையொன்றை வெளியிட்டு தமிழர் […]

b15 லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

லண்டனில் (London) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் […]

b 14 திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப்படுகொலை ஆதாரங்கள்

தமிழ் இனப்படுகொலைக்கான ஆதரங்கள் இல்லாமல் இல்லை அவை வெளிப்படுத்தபடாமல் உள்ளது என ஓய்வு நிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை […]

b 13 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு த. வெ. க தலைவர் விஜய் வௌியிட்ட பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், ” உலகெங்கும் வசிக்கும் நம் […]

b12 இனவளிப்பு நாளை போர் வீரர் நாளாகக் கொண்டாடும் சிங்களக்காடையார்கள்

போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுரபோர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தினத்தை மே 19 நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர […]

b 11 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் குழப்பம் விளைவித்த பொலிஸார்

புதிய இணைப்பு  தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, திருகோணமலையின் மூதூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வை பொலிஸார் இடையூறு செய்துள்ளனர். இதன்போது, பொலிஸ் […]

b10 தேசியத்தலைவர் வீரச்சாவு அடைந்த இன்றையநாள் தென்னாபிரிக்காவில்அவரின் உருவப்படத்திற்கு ஈழத்தமிழர்கள்அகவணக்கம்

தென்னாபிரிக்காவில் (South Africa) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு (Velupillai Prabhakaran) வீரவணக்க நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 16 ஆம் ஆண்டு நினைவாக […]

b 09 இறந்து கிடந்த உடல்களில்இருந்த நகைகளை திருடிய இராணுவம் : பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் உடலங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடியதாக களத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசு கட்சியின் […]

b 08 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து வெளியான விசேட அறிக்கை

சின்னம்மை நோயின் கட்டுப்பாடற்ற பரவல் மற்றும் இந்நோய்க்கு வழங்கப்படும் மருந்துகளின் பற்றாக்குறை குறித்து வெளியாகும் ஊடக அறிக்கைகள் தொடர்பாக, சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் […]