c 475-அமெரிக்க – இஸ்ரேல் உளவாளிகளை சிறைபிடித்தது ஈரான்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 பேரை ஈரான் புலனாய்வு அமைச்சு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை “உளவாளிகள், […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 30 பேரை ஈரான் புலனாய்வு அமைச்சு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை “உளவாளிகள், […]
ஆசிய சந்தைகளில் இன்று காலை வர்த்தக நடவடிக்கைகளின் தொடக்கத்தின் போது எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 08.5 […]
ஈரான் போர் திட்டமிட்டதை விட விரைவில் முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டுள்ளன […]
தொழில்நுட்பக் கோளாறை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியதில் ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை திங்கட்கிழமை தொலைபேசியில் பேசிக் கொண்டு ஈரான் தொடர்பான நிலைமை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பற்றி […]
கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் […]
அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் இன்று (09) தெரிவித்துள்ள நிலையில் ஈரானின் இந்த […]
ஈரானிய மக்கள் ஆட்சிக்கு எதிராக எழுந்து நிற்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார். வலைத்தளத்தில் பகிரப்பட்ட காணொளியொன்றில் சினிமா இசை மற்றும் ஈரானின் சிங்கம் […]
புதிய இணைப்பு ஈரானின் புதிய உச்சத் தலைவராக முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்மானம், 88 உறுப்பினர்களைக் […]
ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு எரிபொருள் தாங்கி ஊர்தி சாரதிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது . இந்தத் தாக்குதல்கள் […]