c 783-தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்

மட்டக்களப்பில் பணத்தகராறு காரணமாக தனது தாயை அடித்துக் கொலை செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி […]

c 782-லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் […]

c 781-தமிழர் பகுதியில் காட்டுப்பகுதிக்குள் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்

ஆணமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாகந்த, லணுவாவ குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். […]

c 780-ஹோர்முஸ் நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படையால் இரண்டு இந்தியக் கப்பல்கள் “ஹோர்முஸ் நீரிணையிலிருந்து மேற்கு நோக்கி வலுக்கட்டாயமாகப் திருப்பி அனுப்பப்பட்டன” என்று சனிக்கிழமையன்று வெளியான […]

c 779-யுரேனியத்தின் ஒரு துகள் கூட கிடைக்காது: ட்ரம்பின் நிபந்தனைகளைத் தூக்கி எறிந்த ஈரான்

ஈரானிய அணுசக்தித் திட்டம் தொடர்பான விவகாரங்களில் வாஷிங்டன் தனது தீவிரமான கோரிக்கைகளைக் கைவிட மறுப்பதால் அமெரிக்க அதிகாரிகளுடன் புதிய சுற்று நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளை நடத்த ஈரான் […]

c 778-முழுமையாக மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை: ஈரானின் அதிரடி அறிவிப்பு: கப்பல்களுக்கு கடும் எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடப்படுவதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படாததைக் கண்டித்து […]

c 777-அரசியல் தீர்வு தான் நாட்டின் எதிர்காலம்: சிறிநேசன் எம்.பி. திட்டவட்டம்

புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு வளமான எதிர்காலம் அமையும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் […]

c 776-தெல்லிப்பழை பொலிஸாருக்கு தாயொருவர் விடுத்துள்ள பகிரங்க சவால்!

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால் மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு தாயொருவர் பகிரங்க […]

c 775-ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து பின்லாந்து நாடாளுமன்றில் கேள்வி

பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் Bella Forsgrén, நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து எழுத்துமூல கேள்வி சமர்ப்பித்தார். 25.02.2026 அன்று, பின்லாந்தும் இலங்கையும் Helsinkiயில் அரசியல் […]

c 774-ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக திறக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனாலாட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த […]