d63 -யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு ரயில் மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். சாலியபுரப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோரிக்கை […]
