c 803-வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் : கண்டித்து தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(22) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர் வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் […]
