b 474 வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம் ; கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் . இவர் […]

b 473 வரந்தரும் நல்லூரான் வாசலில் வீற்றிருந்துநிரந்தரமாயொருவன் எம் நெஞ்சத்துறை இறைவனானான்,

அறந்தரும் சூரியனாய் நின்றகன்ற கதிர்பரப்பிஎம் மனங்களில் ஆளுகை புரிகிறான் வல்லாளன்… சுதந்திரப் பறவைகள் அவனைச்சுற்றிவந்து சிறகடித்தன… , அவன்உரைத்தபடி வானில் நின்ற தன்தோழர்களுடன் அளவளாவத் தொடங்கிவிட்டான்…அவனை நினைந்துருகிச் […]

b472போர்களை உருவாக்கும் மதவாதமும் இனவாதமும்… ஐ.நா சபையில் அநுரவின் உரை!

மதவாதமும் இனவாதமுமே உலகில் போர்களை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். […]

b471றீச்சாவில் தீ வைத்த விசமிகள்! 200 ற்கு மேற்பட்ட தென்னைகள் நாசம்

வடக்கின் பிரபல சுற்றுலாத் தலமான றீச்சா பண்ணையின் தென்னைகளுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் காரணமாக பண்ணையில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட தென்னைகள் எரிந்து […]

b 470 தமிழர் பகுதி வைத்தியசாலையில் பரபரப்பு ; மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்த சுகாதார சிற்றூழியர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார சிற்றூழியர் ஒருவர் மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]

b 469 யாழில் பெண் நீதவானின் பதவி நீக்கம் ; வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் இன்றையதினம் (24) பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதவான் சுபராஜினியின் கணவன் ஜெகநாதன் […]

b468 பார்த்தீபம்நீ வாழுபல்லாண்டுகாலம் எம் நெஞ்சினில் ?-

பார்த்தீபப் பல்லாண்டு- நாள் 9 முகிழ் திறந்து மலர்களின்னும்வெளியே வரவில்லை…முகமலர்ந்த வெய்யோனைவெளியே காணவில்லை…அகங் கலங்க நின்றவர்தம்விழிநிறைந்து நீரருவி ஆறாய்ச்சொரிந்தோட சுகந்துறந்தபடி ஒருவன்யுகங்களையும் கடந்து போகின்றான்… விடம் நிறைந்து […]

b 467 தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25ம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை அடையாள சுழற்சி முறையான உண்ணாவிரதம் பற்றி அதன் தலைவி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்?

போராட்டத்தை தொடர்ச்சியாக செய்ய வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த […]

b466 ஜனாதிபதியை படுகொலை செய்யும் திட்டம் பின்னால் இந்தியா?..

சைனா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளுடன் ஏற்பட்ட கூடுதலான உறவே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது?ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக இலங்கை […]

b 465 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு […]