a 726 சுவிஸில் பிறந்த ஈழத்தமிழ் இளைஞனை நாடு கடத்துமாறு அரசாங்கம் உத்தரவு

சுவிஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் தந்தையின் செயலால் நாடு கடத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த தம்பின் மகனான 20 வயதுடைய கவின் என்பவரே […]

a 725 ஐ.நாவில் குவியும் தமிழர் தரப்பின் முக்கிய ஆவணங்கள்! அநுர அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) 58ஆவது அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மையக் குழு மீண்டும் ஒருமுறை நாட்டின் மீதான இராஜதந்திர நகர்வை நீட்டித்துள்ளது. இலங்கை சர்வதேச […]

a 724 கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

கனடா (Canada) – டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த […]

a 723 தமிழீழப்பகுதியில் சமுசீரளிவை ஊக்கப்படுத்தும் அரசகைக் கூலிகள்?

தமிழர் பகுதியில் சட்டவிரோத விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைதுமட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு […]

a 722 பாகம் 02 தமிழிழீழக்கதை  (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் இரண்டின் இரண்டாவது தொடர் இதே காலப்பகுதிதான் எமது அமைப்பிற்கான புலிச் சின்னம் அதாவது தேசியக்கொடி உருவானது,      விடுதலைப் புலிகளின் சத்தியப்பிரமாணத்தை தெளிவாகப்படிக்கவும் இதை ஏற்றுக்கொண்டுதான் […]

a 721 காணொளி எடுத்து அச்சுறுத்தல்; யாழில் தவறான உறவால் அரச உத்தியோகஸ்தர் எடுத்த முடிவு!

யாழ்ப்பாணம்  கொக்குவில் பகுதியில் 36 வயதான 2 பிள்ளைகளின் தாயார் ,  தவறான  உறவால்  கிணற்றில் குதித்த நிலையில் நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  பெண்ணின் கணவர் வெளி […]

a 720 தமிழர் பகுதியில் 31 வயது இளம் குடும்ப பெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம்

வவுனியாவில் 31 வயதுடைய குடும்ப பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் […]

a 719 கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கனேடிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தொகையான […]

a 718 பொய்ய மெய் ஆக்கி விடுதலை புலிகளை அழித்து விட்டோம் வெளிநாடுகளின் வரியில் இருந்து எப்படி தப்புவது?

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு! அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

a 717 கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (05.03.2025) அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் […]