a 256 முன்ணாள் போராளிகளின் பிள்ளைகளையும் விட்டு வைக்காத போதை மருந்து?

வெளிநாட்டில் தந்தை, சகோதரி… யாழில் திடீரென உயிரிழந்த இளைஞன்! அதிர்ச்சி காரணம் யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் […]

a 255 மாவீரர்களைப் போற்ற ஆளுக்கொரு மரம் நடுவோம்: ஐங்கரநேசன் வலியுறுத்து

மாவீரர்களைப் போற்றும் இப் புனித கார்த்திகையில் பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை […]

a 254 யாரை நம்புவது என்ற கையறுநிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பு!

சில அரசியல்வாதிகளும் ஊடக நிறுவனங்களும் தங்களின் கட்சி பற்றி பொய்யான தகவல்ளை பரப்பி வருவதாக அநுர குமார திசாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் […]

a 253 கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடி கைது! நடந்தது என்ன?

கனடாவில் உள்ள நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த […]

a 252 பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் மாற்றமா!

தேசிய மக்கள் சக்தி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிக்கப் போவதாக அளித்த வாக்குறுதியை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ […]

a 251 மிருகங்களை போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்: கண்ணீரில் மிதக்கும் காசா

இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் காசாவில் (Gaza) 140-க்கும் மேற்பட்டோரும், லெபனானின் (Lebanon) ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் […]

a 250 யாழில் துயரத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு

  யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்நாள் மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்சன் […]

a 249 அரசகைக்கூலிகளின் துணையுடன் நடக்கும் கொலைகள் பீதியில் தமிழீழ மக்கள்?

 யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார்யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  அதிச்சியை  […]

a 248 கிளிநொச்சியில் பணியாற்றும் அரச புலனாய்வாளரின் மோசமான செயல் : சுற்றிவளைத்து பிடித்த அதிரடிப்படை

அரச புலனாய்வு சேவையுடன் இணைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் பணிபுரியும் கான்ஸ்டபிள், அரச புலனாய்வுத் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்ததற்காக, கைது […]

a 247 முல்லைத்தீவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!கண்டும் காணமல் இருக்கு அரசகைக்கூலிகள்?

முல்லைத்தீவு – நட்டாங்கண்டலில் உள்ள மாந்தை கிழக்கு 3 முறிப்பு இளமருதங்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் […]