c 753-தமிமீழப்பகுதியில் தொடரும் பெண்களின் மரணம் நடப்பது என்ன?
தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்புமுல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்புமுல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக […]
யாழில் நேர்ந்த மர்ம சம்பவம் ; தனியார் காணியிலிருந்து மனித எலும்புகள் மீட்புயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து மனித எலும்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. […]
நைஜீரிய நாட்டு விமானப்படை தங்கள் நாட்டு மக்கள் மீதே நடத்திய தாக்குதல் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ மாநில எல்லையருகே […]
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் தொடங்கக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்த இரண்டு நாட்களில் […]
அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி பயணம் இன்று(13.4.2026) மாலை முல்லைத்தீவை வந்தடைந்திருந்தது. கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் […]
அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, அதன் தலைமைப் பொறுப்பிற்குப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் […]
முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்முல்லைத்தீவு தேராவில் பகுதியில் 52 வயதுடைய பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் […]
யாழ்ப்பாணம் வந்த சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்ருள்ளது. சுவிஸ்வாழ் புலம் பெயர் தமிழர் திடீரென நோய்வாப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக […]
c 745-யாழில் நடக்கும் அனைத்துக் கொலைகளிற்கும் பினால் சிங்களப்படைகள் மக்கள் சந்தேகம்,யாழில் கோவில் புனரமைப்பு; இளைஞன் கொலையில் திடுக்கிடும் தகவல்; பொலிஸில் பொய் முறைப்பாடுயாழ்ப்பாணத்தில், நண்பன் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஈரான் மீதான கடல்சார் முற்றுகை இன்று மதியம் 14:00 GMT (இலங்கை நேரப்படி இரவு 7:30 மணி) முதல் நடைமுறைக்கு […]