a 706 கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; விரைவில் வெளியிடப்படவுள்ள இறுதி அறிக்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற நிலையில் இந்த […]

a 705 வட்டுவாகல் விகாரையின் கீழ் புதைக்கப்பட்ட தமிழர்கள்: ரவிகரன் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக  வன்னிமாவட்ட நாடாளுமன்ற […]

a 704 லண்டன் விபத்தில் தமிழ் பெண் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில்  தமிழ் பென் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.  கடந்த திங்கட்கிழமை(24)   ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் நடந்த விபத்தில் […]

a 703 பாகம் 02 தமிழிழீழக்கதை Tamil Eelam of story

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு பாகம் இரண்டின்முதலாவதுதொடர் தலைமைப்பீடத்தின்=கதை CAPITAL OF STORYஇது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 […]

a 702 அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிராஜாவுரிமை : வெளியான தகவல்

அமெரிக்காவிலிருந்து (America) கனடாவில் (Canada) குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக குடியேற்ற […]

a 701குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு சகோதரர்கள் பலி

காலியில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் இரு சகோதரர்கள் கத்திக் குத்துக்கு இலக்கியாக்கி உயிரிழந்துள்ளனர். யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவையை நியமிப்பதில் பெரும் […]

a 700 மனித உரிமைகள் விசாரணைக்கு ஐ.நா. உதவி தேவையில்லை ; ரணில் திட்டவட்டம்

மனித உரிமைகள் விசாரணைக்கு ஐ.நா. உதவி தேவையில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக […]

a 699 தேங்காய் விலையில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்

நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு என்பது தற்போது பாரிய சிக்கலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளதுடன் தேங்காய் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகம் பாதித்துள்ளது. இவ்வாறு, தொடர்ந்து தேங்காய் விலை அதிகரிப்பதனால் […]

a 698 குருணாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஒருவர் பலிh

குருணாகல் ஹெட்டிபொல – மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் […]

a 697 தமிழ் மக்களது வாழ்விடத்தில் துப்பாக்கி முனையில் மோசமான தாக்குதல்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு […]