a 689 தமிழர் பகுதியில் குரங்கால் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் […]

a 688 தமிழர் படுகொலை – காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் : மறைக்கப்படும் உண்மைகள்

நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசின் […]

a 687 அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அம்பாறை – தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணையொன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் விசாரணை இந்த சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் நேற்று […]

a 686 யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

இன்றையதினம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரவுண்ராசா நாகேஸ்வரி (வயது […]

a 685 இலங்கையில் 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி!

இலங்கையில் , தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலங்கை […]

a 684நாடு பூராகவும் தொடரும் கொலை சம்பவங்கள் ; எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள்

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது […]

a 683 தமிழிழீழக்கதை Tamil Eelam of storyதமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

07.04.1978 அன்று அதிகாலை 5.30மணியளவில் செல்லக்கிளியை கொலை செய்ய சென்ற வஸ்தியான்பிள்ளை கும்பலை தனது திறமையால் அனைவருக்கும் சாவொறுப்பை வழங்கி போராட்டத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு […]

a 682 லண்டனில் யொகானி இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு

  இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். […]

a 681 இலங்கையில் அதிகரிக்கும் தனிநபர் ஆயுத வண்முறை இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்?

விளம்பரம் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலிகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த துப்பாக்கிட்டு சம்பவத்தில் […]

a 680 மூன்றாம் உலகப்போர் வெகுவிரைவில் : கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க […]