c 395-இலக்கு வைக்கப்படும் மீனவர்கள் திரைமறைவில் நடப்பது என்ன?
யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்புயாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்புயாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறுமாறு மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. ஈரானிய தாக்குதல்களின் போது கிரவுன் பிளாசா தாக்கப்பட்ட பின்னர் […]
தமது நாட்டுக்கு எதிராக, ஈரான் நேற்றைய (28) தினத்தில் மாத்திரம் 137 ஏவுகணைகளையும், 209 ட்ரோன்களையும் ஏவியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் […]
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஓமான் முசந்தம் (Musandam) கடற்கரையில் ஸ்கைலைட் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. ஓமான் […]
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நோர்வே அரசு தனது […]
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியம் மிக மோசமான போர்ச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் […]
அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு, வரலாற்றில் மிகவும் கொடூரமான நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கு பதிலளித்துள்ளார். அதன்படி, ஈரான் இன்று மிகக் கடுமையாகத் […]
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் என்று ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) எச்சரிக்கை […]
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பாகிஸ்தானின் கராச்சி நகர் மற்றும் ஈராக்கின் பக்தாத் […]
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் வான்வெளி மூடப்பட்டதால், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை […]