c 713-தாய், தந்தைக்கு உதவச் சென்ற மகளுக்கு நேர்ந்த துயரம்
கடும் மழையில் நனைந்து கொண்டிருந்த தாய், தந்தைக்கு உதவச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்த துயரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
கடும் மழையில் நனைந்து கொண்டிருந்த தாய், தந்தைக்கு உதவச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்த துயரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத […]
ஈரான் தலைமைத்துவத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தெஹ்ரானைச் சேர்ந்த அரசியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர், புதிதாக அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை அந்நாட்டு அதிகாரிகள் ஆழ்ந்த சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், […]
எதிராக 25வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா..! நிர்வாகம் அதிரடி முடிவுபலர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்குவதற்காக 25வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என […]
தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனர் வடமலை கௌதமனின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அச்சிடப்பட்ட பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இயக்குநர் […]
போராட்டம் திரைப்படத்தின், “வீரனே வா” என்ற பாடல் (Lyrics Video), எதிர்வரும் 11ஆம் திகதி ளெியிடப்படவுள்ளது. இசைநிகழ்ச்சி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள “எங்கட பொடியள்” என்ற ஜனரஞ்சக இசைநிகழ்ச்சியின் […]
அனுராதபுரத்தில் நீரில் நிறைந்திருந்த கழிவறை குழிக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார். மரதன்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]
நேற்றையதினம் அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்பட்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தலையிட்டின் பின்னணியில் இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் பெரும் பிரச்சினைகள் உள்ளநிலையிலும், அவர் இந்த விடயத்தில் […]
போர் நிறுத்தத்துக்கு மத்தியில், ஈரானிய ஆளில்லா விமானங்கள் குவைத்தின் எண்ணெய் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் […]
மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்…!மட்டக்களப்பில் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையைப் பாவித்துக் கடற்றொழில் நடவடிக்கையில் […]
சவூதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்திற்குச் சென்றிருந்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அங்கு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை போர் நிறுத்தத்தை “நிரந்தரமாக்க” அழைப்பு விடுத்தார். மேலும், […]