b 177 தந்தையின் சித்திரவதையை தாங்க முடியாமல் காட்டிற்குள் ஓடிய சிறுமி

தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், தந்தையின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் காட்டிற்கு ஓடிய 14 வயது பள்ளி மாணவியைக் கண்டுபிடித்ததாக ஹதரலியத்த காவல்துறை தெரிவித்துள்ளது. 14 மற்றும் […]

b 176 சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர் சினேஹா வெளியேறியதற்கு உண்மை காரணம்

உலகளவில் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி இன்று தனது நாட்டை வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் […]

b 175 தமிழீழப்பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். […]

b 174 கருணாவுடன் கொழும்பு சென்ற நிலாவினி உட்பட நான்கு பெண்களுக்கு நடந்தது என்ன…!

கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்ற பிள்ளையான்,கருணா மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களே காலங்களில் கிழக்கு மாகாண மக்களின் உண்மையான தலைவர்களாக இருக்க போகிறார்கள் என்ற செய்தி கருணாவால் அண்மை காலங்களில் […]

b 173 ஈழ நிலத்தோடு எனக்கிருக்கும் நெருக்கம்; மனம் திறந்த கதைசொல்லி பவா செல்லத்துரை

தமிழ் மக்கள் போராடிய மற்றும் உயிர் நீர்த்த இடத்திற்கு தான் உணர்வு பூர்வமாக சென்று பார்வையிட்டதாக கதைசொல்லி பவா செல்லத்துரை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடுவீதியில் நேர்ந்த குழப்பம்; […]

b 172 இலங்கையில் நேர்ந்த பயங்கர சம்பவம் ; மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில்  குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை […]

b 171. யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் […]

b 170 இலங்கையில் மாணவர்கள் மத்தியில் பாலியயில் உறவு அதிகரிப்பு?

இலங்கையில் பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் […]

b 169 தமிழர் பகுதியொன்றில் பொலிஸாரால் இளைஞன் பலி ; வன்முறையில் ஈடுபட்ட குழு கைது

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கடந்த […]

b168 பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)   தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு “

பாகம் மூன்றின் பதிலாவதுதொடர் ஒரு நாள் நடந்து திருமலையில் உள்ள ஒரு கிராமத்தை வந்து அடைந்தோம். அங்கே கடுமையான வறுமை நிலை காணப்பட்டது. குறிப்பாக அவர்கள் எங்களிற்கு […]