a 514 இராணுவத்தால் கொல்லப்பட்ட அருட்தந்தையர்கள்: நடந்தது என்ன!

மன்னார் – வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி அருட்தந்தை மேரி பஸ்ரியனின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற […]

a513 புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

 இலங்கையிலிருந்து(sri lanka) புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் […]

a 512 ஒரு தேசிய இனத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் ஆவண

1. மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக வாழ்கின்ற வரையறுக்கப்பட்ட பாரம்பரிய தாயக நிலப்பரப்பு. 2. மக்கள் கூட்டத்தின் வளம் பொருந்திய பொது பண்பாடு 3. மக்கள் கூட்டத்திற்கான செழுமை […]

a 511 அநுரவும் வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழர் தரப்பிற்கு தேவையானவர்களா..!

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஊழல் நிர்வாக சீர்கேடு, போதைப்பொருள் மற்றும் வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் […]

a 510 பெண் பணயக் கைதியை வைத்து ஹமாஸ் வெளியிட்ட பரபரப்பு காணொளி!

ஹமாஸ் (Hamas) படைகளின் ஆயுதப்பிரிவான அல்-கஸ்ஸாம் (al-Qassam) காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியானது நேற்றைய தினம் (04.01.2025) வெளியிடப்பட்டுள்ளது. […]

a 509வவுனியாவில் எலிக்காய்ச்சலால் 41 பேர் பாதிப்பு… வெளியான அறிவிப்பு!

வவுனியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியாவைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் […]

a 508 காசாவில் இஸ்ரேல் நடாத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் பலி

காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (3) காசா முனையின் […]

a 507 சீனா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான (china)விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் […]

a 506 இலங்கையில் தொடரும் ஆயுதவண்முறைகள்?

மாத்தறை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!மாத்தறை, வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் […]

a 505 கனடாவில் வவுனியா தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த […]